aanmigam
Friday, April 22, 2011
லட்சுமி நடனம் ஆடும் இல்லம்
›
லட்சுமி நடனம் ஆடும் இல்லம் வீட்டில் எத்தனை வளங்கள் இருந்தாலும் செல்வம் பெருக வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இல்லத்தில் செல்வம் பெர...
செல்வச் செழிப்பு அதிகரிக்க
›
நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம...
Thursday, April 21, 2011
ஸ்ரீதன்வந்திரி காயத்ரி
›
ஸ்ரீதன்வந்திரி காயத்ரி ஓம் ஆதி வைத்யாய வித்மஹே ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்
1 comment:
விநாயகரின் மூல மந்திரம்
›
விநாயகரின் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந...
சில முக்கிய காயத்ரி மந்திரங்கள்
›
சில முக்கிய காயத்ரி மந்திரங்கள் குபேரன் ஓம் யட்சராஜாய வித்மஹே வைச்ரவணாய தீமஹி தந்நோ குபேரஹ ப்ரசோதயாத் ஸ்ரீராமர் ஓம் தாசரதாய விதமஹே...
காயத்ரி மந்திரத்தின் மகிமை
›
காயத்ரி மந்திரத்தின் மகிமை வசிஷ்டரிடம் சவால் விட்டு ராஜரிஷிப்பட்டம் பெற்ற க்ஷத்திரியர் விஸ்வாமித்திரர்.அவரால் இந்த பூமிக்குக் கிடைத்ததுதா...
ஆழ்நிலைத் தியானம்
›
ஆழ்நிலைத் தியானம் ஆழ்நிலைத் தியானம்--எத்தனையோ விதமான் தியானங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் தியானிக்க உதவுகிறது. பொதுவாக தியானம்...
1 comment:
நாக மாணிக்கம்
›
அது என்ன நாக மாணிக்கம்? நாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர்,மிருகம்,கீரி என யாரையும் கடிக்காமல் இருந...
நெற்றிக்கண்ணைத் திறக்கும் ரகசியம்
›
நெற்றிக்கண்ணைத் திறக்கும் ரகசியம் சிவபெருமானுக்கு நெற்றிக்கண் இருப்பது போல, நாம் ஒவ்வொருவருக்கும் நெற்றிக்கண் உண்டு.ஆதிகாலத்தில் ஒவ்வொரு...
பசுவை ஏன் வழிபட வேண்டும்?
›
பசுவை ஏன் வழிபட வேண்டும்? இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு...
லக்ஷ்மி பூஜை
›
லக்ஷ்மி பூஜை லக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிட்டும். வெள்ளிகிழமைகளில் நேரம் இருப்பவர்கள் இப்பூஜையை செய்து பலன் அடையலாம...
ராகங்களும் அவற்றின் குணங்களும்
›
ராகங்களும் அவற்றின் மருத்துவகுணங்களும் இந்துக்களின் இசைஞானத்தின் வரம்பு மனிதகுலம் மொத்தத்திற்கும் கிடைத்த பொக்கிஷம் ஆகும்.ஏனெனில்,ஒலியின்...
மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?
›
மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி? 1)உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக்கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள். 2)வெளித்தோற்றத்தை வைத்து ய...
ஒரு லட்சியத்தை அடைய, ஒருவருக்கு இருக்கவேண்டிய இயல்பான குணங்கள்
›
ஒரு லட்சியத்தை அடைய, ஒருவருக்கு இருக்கவேண்டிய இயல்பான குணங்கள் 1)தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம் 2)கற்பனைத் திறமையுடன் எத...
சனிபகவானை எப்படி குளிர்விக்கலாம்?
›
சனிபகவானை எப்படி குளிர்விக்கலாம்? சனிபகவானின் காயத்ரி மந்திரத்தை சனிக்கிழமை,சனிப்பிரதோஷம் நாட்கள்,சனிப்பெயர்ச்சிநாட்கள், 8,17,26 ஆம் தேத...
ஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்
›
ஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள் 1.தினமும் காலையும், மாலையும் அரைமணிநேரத்திற்கு குறையாமல் ப்ராணயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி செய்...
பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்
›
பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள் தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும். ஒரு பொருளை...
பிதுர்தோஷமும் பரிகாரங்களும்
›
பிதுர்தோஷமும் பரிகாரங்களும் உங்கள் பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன.இந்த ...
2 comments:
திருக்கையிலாய மலையின் சிறப்புகள்
›
திருக்கையிலாய மலையின் சிறப்புகள் சிவபெருமான் வாழுமிடம்.திருக்கையிலாயமலைக்குச் செல்லும் வழியில், திருக்கையிலாயத்திலிருந்து தென்கிழக்காக ...
கிரிவலம் செல்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்
›
கிரிவலம் செல்லுவதால் ஏற்படும் புண்ணியபலன்கள் நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவ...
மனக் கவலை தீர-
›
மனக் கவலை தீர- தினமும் இரவு உணவிற்குப் பிறகு,ஒரு கரண்டி ரோஜா குல்கந்து சாப்பிட்டுவிட்டு,250 மி.லி.காய்ச்சிய பசும்பாலை சாப்பிட்டு வந்தால் ம...
1 comment:
அன்பிருக்கும் இடத்தில் அனைத்தும் நிறைந்திருக்கும்
›
ஒரு கிராமத்தில் ஏழை குடியானவன் வீட்டு முன்பு மூன்று முதியவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் வெளியில் வந்து “உங்கள...
Wednesday, April 20, 2011
.திருமணப்பந்தலில் வாழை மரம் கட்டுவது ஏன்?
›
திருமணப்பந்தலில் வாழை மரம் கட்டுவது ஏன்? திருமணப்பந்தலில் மட்டுமல்லாது சுப காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் வாழைமரம் கட்டுவது ஐதீகம...
Tuesday, April 19, 2011
உணவை சக்தியாக்கும் இலை ரகசியம்
›
உணவை சக்தியாக்கும் இலை ரகசியம் நாம் உண்ணும் உணவு உடலுக்குள் செரிமானமாகி நமக்கு சக்தியை தர வேண்டும். உணவு உண்பதே ஒரு கலை. உண்ணும் இலையைப் பொ...
Saturday, April 16, 2011
வெற்றி வேண்டுமா? வன்னிமரத்தை வழிபடுங்கள்
›
வெற்றி வேண்டுமா? வன்னிமரத்தை வழிபடுங்கள் வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும். மகாபார...
திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம்
›
திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம் வெறும் நெற்றி பாழ் என்பது முன்னோர் சொல். இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்கள் திருநீறும், வை...
திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம் சனிக்கிழமை, ஏப்ரல் 16, 2011, 10:00[IST] Save This Page A A A Free Newsletter Sign up வெறும் நெற்றி பாழ் என்பது முன்னோர் சொல். இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்கள் திருநீறும், வைணவத்தை பின்பற்றுபவர்கள் திருமண்ணால் நாமமும் இட்டுக்கொள்வது மரபு. இதன் தத்துவத்தை தெரிந்து கொள்வோம். திருநீறு "மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு" என்று திருஞானசம்பந்தர் பாட்டு பாடி கூன் பாண்டியனின் சூலை நோயை துரத்தினார் . வாதவூர் புராணம் ப்ரமோத்த காண்டம் திருநீற்றின் பெருமையை மிக பிரமாதமாய் கூறுகிறது! விறகுக்கட்டையை நெருப்பு சாம்பலாக்குகிறது. அது போல ஞானம் என்னும் நெருப்பு, எல்லாக் கர்மாக்களையும், எரித்து விடும். என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறார். நாம் நெற்றியில் பூசும் விபூதி ஞானத்தின் அடையாளம் என்பது சமய நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. திருமண் நெற்றியில் திருமண் இடுவதற்கு நாமம் போடுவது என்று பெயர். திருமண் என்னும் திருநாமம் நாராயணனின் பாதங்களை குறிக்கும். நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதார கருத்து. ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது. இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும். துணியை வெளுப்பது உவர் மண். மனதை வெளுப்பது திருமண். இந்த மண்ணை பகவானின் பாதமாக மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவு. உலகத்தின் முடிவு என்றோ ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதை தானும் உணர்ந்து எல்லோருக்கும் உணர்த்துவது தான் திருநாமத்தின் ரகசிய தத்துவம்.
›
திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம் சனிக்கிழமை, ஏப்ரல் 16, 2011, 10:00 [IST] A A A Free Newsletter Sign up ...
Friday, April 15, 2011
பைரவர் உருவான புராணக்கதை
›
பைரவர் உருவான புராணக்கதை அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும...
எப்போதெல்லாம் ஜபிக்கக் கூடாது?
›
எப்போதெல்லாம் ஜபிக்கக் கூடாது? பேருந்து,ரயில்,விமானப்பயணத்தின் போதும்,சைக்கிள்,மோட்டார் சைக்கிள் வாகனப்பயணத்தின்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக்...
கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்
›
கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரத...
‹
›
Home
View web version