aanmigam

Sunday, November 20, 2011

கருட மகிமை

›
கருடனின் பார்வைகள் எட்டு வகைப்படும்.   1. விசாலா- மந்தகாசமான பார்வை   2. கல்யாணி- மான்போல் சுழலும் பர்வை   3. தாரா-குறுக்குப் ப...

பிரதட்சிணம்...

›
பிரதோஷ கால வழிபாட்டில் முக்கியமாகவும், முத்தாய்ப்பாகவும் விளங்குவது ஈசன், அம்மையுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்...

சுப்ரபாத பலன்கள்

›
அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். திருமகள் கடாட்சமும் பெருகும். திருவெங்கடமுடையோ...

சனீஸ்வர பகவான்

›
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத...
Friday, November 18, 2011

ஆசௌசம்

›
ஆசௌசம் ஆசௌசம் உள்ளவரின் வீட்டில் உணவு உண்பதனால் உணவு உண்டவருக்கு வரும் ஆசௌச விபரம்....
2 comments:
Thursday, November 17, 2011

ஐந்தொழில் தத்துவத்திள் மஹோற்சவம்

›
» ஐந்தொழில் தத்துவத்திள் மஹோற்சவம் ஐந்தொழில் தத்துவத்திள் மஹோற்சவம்   மகோற்சவம் எ...

குத்துவிளக்கு

›
குத்துவிளக்கு குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும் குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் ந...

தீபாராதனை

›
பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்...

தீபாராதனை தத்துவ விளக்கம்

›
    இ றைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார். இறைவன் முருகனை அருணகிரிநாதர், ...
Monday, November 14, 2011

இருமுடியில் இருக்க வேண்டியவை

›
சபரிமலை பக்தர்கள் மாலை அணிதல் இருமுடியில் இருக்க வேண்டியவை சபரிமலைக்கு கிளம்பும் முன், உங்கள் இருமுடியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும...

பிரணவம் என்பதற்கு பொருள் தெரியுமா?

›
பிரணவம்- சொல் விளக்கம்! "ஓம்' என்பதை "பிரணவ மந்திரம்' என்று சொல்கிறார்கள். பிரணவம் என்பதற்கு பொருள் தெரியுமா? ...

தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை

›
  புருஷன்மாரே! வீட்டுக்கு நிறைய கொடுங்க! ஒரு ஆணின் பெயர் ரேஷன் கார்டில் மட்டும் வீட்டுத்தலைவர் என்ற இடத்தில் இருந்...

ருத்ராட்சம்

›
ருத்ராட்சத்தைப் பற்றிய குறிப்புகள் சிவபுராணம், தேவி பாகவதம், லிங்கபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. திரிபுராசுரன் ...

அன்னபூரணி

›
நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள் அன்னபூரணி. காசியில் இருக்கும் இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். த...

அன்னாபிஷேகம் செய்வது ஏன்

›
  சிவாலயங்களில் அன்னாபிஷேகம் அன்னாபிஷேகம் செய்வது ஏன்? தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கு...

ஸ்கந்த நாமச் சிறப்பு

›
அருணகிரிநாதரின் கவிபாடும் திறமையைக் கண்ட சம்பந்தாண்டன் என்ற புலவன், அவர் மீது பொறாமை கொண்டான். ஒருமுறை, அருணகிரிநாதருக்கும், சம்பந்தாண்டா...

திருப்புகழுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தது-வயலூர்

›
"வயலூர் இருக்க அயலூரைத் தேடி அலைவானேன்?' என்பது பழமொழி. வள்ளல் போல் பன்னிரண்டு கைகளால் தன்னை நாடிவரும் பக்தர்க...

தீபாவளியன்று சூரியோதயத்துக்கு நாற்பத்தெட்டு நிமிஷம் எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும்

›
எல்லா நாளும் தீபாவளி தராசுக்கு "துலாக்கோல்' என்று பெயருண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசியை துலாமாதம் என்பர். துலாஸ்நானம...

காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்கள் -10

›
தீபாவளியன்று காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்களைக் குறிப்பிடும் ஸ்லோகம் ஒன்று உண்டு. "" விசுவேசம் மாதவம் டுண்டிம் ...

ஆண்டு முழுவதும் தொழில் லாபகரமாக நடக்க

›
ஆண்டு முழுவதும் தொழில் லாபகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக, தீபாவளியன்று லட்சுமி தேவியைப் பிரார்த்திப்பர். அன்று இரவில் மண் அகல்களில் விளக...

மும்மூர்த்திகளுக்கும் தொடர்புள்ள புனிதநீர் கங்கை

›
பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகத்தை அளந்தார். அவர் தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்த ...

ராமனுக்கும் தீபாவளி

›
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமரும், கிருஷ்ணரும் முக்கியமான அவதாரங்கள். இதில் கிருஷ்ணரோடு மட்டும் தீபாவளியைத் தொடர்புபடுத்தி புராணக்கதை கூற...

குபேரபூஜை

›
செல்வத்தின் அதிபதியான திருமகளின் அருள் கிடைக்க, தீபாவளியன்றோ அதற்கு மறுநாளோ குபேரபூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சத்...

கலப்படமில்லாத சந்தோஷம் எங்கிருக்கிறதோ, அதை தேடுவோம்.

›
மனசில் ஆயிரக்கணக்கான பசிகள் ஏற்பட்டு, அதைத் தீர்த்துக் கொள்வதில் கோபம், பொய், பொறாமை எல்லாமும் பட்டாளமாக வந்து விடுகின்றன. அப்படியாவது ஆசை...

வியாதியின் பெயருடையவன் /அம்பாளின் பெயர் "சாட்சி'

›
கோர்ட்டில் தானே "சாட்சி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்! அம்பாளுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது எனக் குழம்ப வேண்டாம். சாட்சி என...

காவேரி- பெயர் வந்த கதை

›
கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காவிரியாற்றை "காவேரி' என்று சொல்வது தான் நடைமுறை வழக...

"கருடாழ்வார்

›
கஷ்யப மகரிஷிக்கும்,வினதைக்கும் பிறந்த பிள்ளை கருடன். விஷ்ணுவின் வாகனமாக இவருக்கு "பெரியதிருவடி' என்ற சிறப்புப் பெயருண்டு. கருடனின...

வில்வ இலையில் வசிப்பவள்

›
""பில்வ நிலையாயை நம:'' என்று லட்சுமி அஷ்டோத்திரத்தில் 78வது நாமாவளி திருமகளைப் போற்றுகிறது. வில்வஇலையி...

கணவன் மனைவி ஒற்றுமைக்கு-குழந்தைகள் நன்றாகப் படிக்க...

›
குழந்தைகள் நன்றாகப் படிக்க... சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக் கணக்காய் படித்தாலும், பாடங்கள் புர...

நவராத்திரி

›
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெ...
1 comment:
‹
›
Home
View web version

About Me

aanmikam.blogspot.com
View my complete profile
Powered by Blogger.