aanmigam
Sunday, November 20, 2011
கருட மகிமை
›
கருடனின் பார்வைகள் எட்டு வகைப்படும். 1. விசாலா- மந்தகாசமான பார்வை 2. கல்யாணி- மான்போல் சுழலும் பர்வை 3. தாரா-குறுக்குப் ப...
பிரதட்சிணம்...
›
பிரதோஷ கால வழிபாட்டில் முக்கியமாகவும், முத்தாய்ப்பாகவும் விளங்குவது ஈசன், அம்மையுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்...
சுப்ரபாத பலன்கள்
›
அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். திருமகள் கடாட்சமும் பெருகும். திருவெங்கடமுடையோ...
சனீஸ்வர பகவான்
›
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத...
Friday, November 18, 2011
ஆசௌசம்
›
ஆசௌசம் ஆசௌசம் உள்ளவரின் வீட்டில் உணவு உண்பதனால் உணவு உண்டவருக்கு வரும் ஆசௌச விபரம்....
2 comments:
Thursday, November 17, 2011
ஐந்தொழில் தத்துவத்திள் மஹோற்சவம்
›
» ஐந்தொழில் தத்துவத்திள் மஹோற்சவம் ஐந்தொழில் தத்துவத்திள் மஹோற்சவம் மகோற்சவம் எ...
குத்துவிளக்கு
›
குத்துவிளக்கு குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும் குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் ந...
தீபாராதனை
›
பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்...
தீபாராதனை தத்துவ விளக்கம்
›
இ றைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார். இறைவன் முருகனை அருணகிரிநாதர், ...
Monday, November 14, 2011
இருமுடியில் இருக்க வேண்டியவை
›
சபரிமலை பக்தர்கள் மாலை அணிதல் இருமுடியில் இருக்க வேண்டியவை சபரிமலைக்கு கிளம்பும் முன், உங்கள் இருமுடியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும...
பிரணவம் என்பதற்கு பொருள் தெரியுமா?
›
பிரணவம்- சொல் விளக்கம்! "ஓம்' என்பதை "பிரணவ மந்திரம்' என்று சொல்கிறார்கள். பிரணவம் என்பதற்கு பொருள் தெரியுமா? ...
தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை
›
புருஷன்மாரே! வீட்டுக்கு நிறைய கொடுங்க! ஒரு ஆணின் பெயர் ரேஷன் கார்டில் மட்டும் வீட்டுத்தலைவர் என்ற இடத்தில் இருந்...
ருத்ராட்சம்
›
ருத்ராட்சத்தைப் பற்றிய குறிப்புகள் சிவபுராணம், தேவி பாகவதம், லிங்கபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. திரிபுராசுரன் ...
அன்னபூரணி
›
நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள் அன்னபூரணி. காசியில் இருக்கும் இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். த...
அன்னாபிஷேகம் செய்வது ஏன்
›
சிவாலயங்களில் அன்னாபிஷேகம் அன்னாபிஷேகம் செய்வது ஏன்? தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கு...
ஸ்கந்த நாமச் சிறப்பு
›
அருணகிரிநாதரின் கவிபாடும் திறமையைக் கண்ட சம்பந்தாண்டன் என்ற புலவன், அவர் மீது பொறாமை கொண்டான். ஒருமுறை, அருணகிரிநாதருக்கும், சம்பந்தாண்டா...
திருப்புகழுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தது-வயலூர்
›
"வயலூர் இருக்க அயலூரைத் தேடி அலைவானேன்?' என்பது பழமொழி. வள்ளல் போல் பன்னிரண்டு கைகளால் தன்னை நாடிவரும் பக்தர்க...
தீபாவளியன்று சூரியோதயத்துக்கு நாற்பத்தெட்டு நிமிஷம் எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும்
›
எல்லா நாளும் தீபாவளி தராசுக்கு "துலாக்கோல்' என்று பெயருண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசியை துலாமாதம் என்பர். துலாஸ்நானம...
காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்கள் -10
›
தீபாவளியன்று காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்களைக் குறிப்பிடும் ஸ்லோகம் ஒன்று உண்டு. "" விசுவேசம் மாதவம் டுண்டிம் ...
ஆண்டு முழுவதும் தொழில் லாபகரமாக நடக்க
›
ஆண்டு முழுவதும் தொழில் லாபகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக, தீபாவளியன்று லட்சுமி தேவியைப் பிரார்த்திப்பர். அன்று இரவில் மண் அகல்களில் விளக...
மும்மூர்த்திகளுக்கும் தொடர்புள்ள புனிதநீர் கங்கை
›
பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகத்தை அளந்தார். அவர் தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்த ...
ராமனுக்கும் தீபாவளி
›
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமரும், கிருஷ்ணரும் முக்கியமான அவதாரங்கள். இதில் கிருஷ்ணரோடு மட்டும் தீபாவளியைத் தொடர்புபடுத்தி புராணக்கதை கூற...
குபேரபூஜை
›
செல்வத்தின் அதிபதியான திருமகளின் அருள் கிடைக்க, தீபாவளியன்றோ அதற்கு மறுநாளோ குபேரபூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சத்...
கலப்படமில்லாத சந்தோஷம் எங்கிருக்கிறதோ, அதை தேடுவோம்.
›
மனசில் ஆயிரக்கணக்கான பசிகள் ஏற்பட்டு, அதைத் தீர்த்துக் கொள்வதில் கோபம், பொய், பொறாமை எல்லாமும் பட்டாளமாக வந்து விடுகின்றன. அப்படியாவது ஆசை...
வியாதியின் பெயருடையவன் /அம்பாளின் பெயர் "சாட்சி'
›
கோர்ட்டில் தானே "சாட்சி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்! அம்பாளுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது எனக் குழம்ப வேண்டாம். சாட்சி என...
காவேரி- பெயர் வந்த கதை
›
கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காவிரியாற்றை "காவேரி' என்று சொல்வது தான் நடைமுறை வழக...
"கருடாழ்வார்
›
கஷ்யப மகரிஷிக்கும்,வினதைக்கும் பிறந்த பிள்ளை கருடன். விஷ்ணுவின் வாகனமாக இவருக்கு "பெரியதிருவடி' என்ற சிறப்புப் பெயருண்டு. கருடனின...
வில்வ இலையில் வசிப்பவள்
›
""பில்வ நிலையாயை நம:'' என்று லட்சுமி அஷ்டோத்திரத்தில் 78வது நாமாவளி திருமகளைப் போற்றுகிறது. வில்வஇலையி...
கணவன் மனைவி ஒற்றுமைக்கு-குழந்தைகள் நன்றாகப் படிக்க...
›
குழந்தைகள் நன்றாகப் படிக்க... சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக் கணக்காய் படித்தாலும், பாடங்கள் புர...
நவராத்திரி
›
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெ...
1 comment:
‹
›
Home
View web version