aanmigam

Tuesday, November 29, 2011

யாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதானா?

›
யாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதானா? உண்மைதானா என்ற சொல்லை பலரும் பயன்படுத்துகிறார்கள். அந்த அளவு...
1 comment:

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....

›
சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அ...
Monday, November 28, 2011

மங்கு சனி, பொங்கு சனி

›
பரிகாரம் செய்வது எப்படி?   சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம்...
3 comments:
Friday, November 25, 2011

ஆன்மிக தகவல்கள்

›
* குலதெய்வம் கோயிலுக்கு அகல் விளக்குகள் வாங்கிச் சென்ற பொழுது ஒரு சில உடைந்து விட்டன. இது நன்மையா கெடுதலா? விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய...

அடி கொடுத்தவர் பிட்டு தரவில்லையே! -

›
எல்லாம் தாமே என்பதை ஈஸ்வரன் அறிந்திருக்கிறார். ஆனாலும், அவரை வேறாக நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறு போல பார்த்து வேடிக்கையும்...

கை குலுக்கும் பழக்கம் யாரிடமிருந்து வந்தது

›
கை குலுக்கும்  பழக்கம் மேல் நாட்டுக்காரர்களிடம் இருந்து, உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை ...

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

›
இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர்...

ததீயாராதனம் என்றால்

›
திருவிழா அழைப்பிதழ்களில் "ததீயாராதனம்' என்ற வார்த்தையைப் பார்த்திருக்கலாம். இதற்கு "அன்னதானம்' என்று மிகச்...

பின்னானார்'என்றால்

›
வனவாசத்தின் போது, ராமர், சீதை, லட்சுமணன் சித்திரகூடத்தில் தங்கியிருந்தனர். ராமனை எப்படியும் அயோத்திக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ண...

வள்ளி திருமணம்

›
 நான் முதலில் தெய்வானை திருமணத்தை  அப்புறமா வள்ளி திருமணத்துக்கு வரலாம் என்று இருக்கிறேன். என்ன இது?? இறைவனுக்குத் திருமணம்ங்கறாங்க? அதுவு...

பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

›
முதலில் பஞ்ச தந்திரம் என்றால் என்ன? 1. மித்திர பேதம் - நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது 2 .மித்ரலாபம் - தங்களுக்கு இணையானவர்களுடன் ...
3 comments:

இருக்கும் இடத்தை விட்டு...

›
இருக்கும் இடத்தை விட்டு... இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். ஆசை... ஆசை..ஆசை...ஆசை காரணமாக,...

வேலையிலே மனசு வையுங்க!

›
காட்டு வழியே ஒரு துறவி சென்று கொண்டிருந்தார். அங்கே வேட்டையாடிக் கொண்டிருந்த, ஒரு ராஜா மான் மீது அம்பு எய்தான். அது துறவிய...

நம்பிக்கையை விடவே விடாதே!

›
ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பதöன்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்க...

இதுவல்லவா பக்தி!

›
பகவான் கிருஷ்ணரின் நினைவு எந்நேரமும் நம் நினைவில் இருந்தால் போதும். உலகில் எதையும் சாதிக்கலாம். பக்தனின் உண்மை அன்புக்கு அவன் ...

உலகை வெல்வதற்கு வழி?

›
   வி த்யாசிரமத்தில் ஒரே பரபரப்பு... அங்கிருப்பவர்கள் அனைவரும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டார்கள். அந்த ஆசிரமத்தின் ...
Sunday, November 20, 2011

வேல் உண்டு வினை இல்லை

›
கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்க...
1 comment:

துளசி பூஜை

›
முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி சாவா மருந்தாகிய அம...
‹
›
Home
View web version

About Me

aanmikam.blogspot.com
View my complete profile
Powered by Blogger.