aanmigam
Sunday, December 30, 2012
குங்குமம் வைப்பதன் நன்மைகள்!
›
குங்குமம் வைப்பதன் நன்மைகள் ! மஞ்சள் , படிகாரம் , சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகின்ற . இவைமூன்றுமே கிர...
2 comments:
மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் சொல்லலாமா?
›
மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் சொல்லலாமா ? பொதுவாக மந்திரங்கள் அனைத்துமே குருமுகமாக உபதேசம் பெற்றே பாராயணம் , ஜபம் செய்யவேண்ட...
Saturday, December 29, 2012
ஸ்ரீமத் பகவத்கீதை
›
பாரத நாட்டின் இலக்கியத்தில் சிறந்த இடத்தைப் பெற்ற ஸ்ரீமத் பகவத்கீதை பாரதக் கலாசாரத்தின் உயிர்ச் சக்தியாக விளங்குகிறது. பகவத் கீதையில் அனைத...
பற்றுக பற்றற்றான் பற்றினைஅப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’
›
நியமமும், நிஷ்டையும் கூடிய பெருந்தவத்தோர் வாழும் ஓர் ஆசிரமம் அது. அங்கு நிலவும் தெய்விகச் சூழலே மனித மனத்தில் அதிர்வுகளை உண்டாக்கி, நன்னெற...
அம்பாளின் மஹிமை
›
வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்த ப்ரதிபத்தயே | ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ || காளிதாசன் தன்னுடைய ரகுவர்மச காவ்யத்தை எழுத ஆரம்பிப...
ஜகன்மாதாவின் திருவடிகளை உறுதியாகப் பற்றுவதேயன்றி வேறோர் உபாயமுமில்லை
›
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை போன்ற ஆன்றோர் கூற்றில் முதன்முதலாகப் போற்றப்படுபவர் அன்னையே. பிறப்பு மு...
தாய்மார்கள் மூன்றுவகை.
›
தாய்மார்கள் மூன்றுவகை. மூன்றாவது வகைத் தாய்மார்கள் பிள்ளை பாலுக்கு அழுதாலும் அழவிட்டுவிட்டு, தன்வேலை முடிந்தபின்னர் வந்து பசியாற்றுவர். இர...
வேதம்
›
சிஷ்யன்: வேதம் ஆரம்பமில்லாதது என்று சொல்வதுண்டு. அப்படியா? ஆசார்யாள்: ஆம், அது பரம்பொருளின் மூச்சுக் காற்றைப் போல் விளங்குகிறது. சி: ச...
விதியை வெல்வதற்கு ஒருவனிடம் சக்தியிருக்கிறதா?
›
சிஷ்யன்: விதியை வெல்வதற்கு ஒருவனிடம் சக்தியிருக்கிறதா? இதை நான் கேட்பதற்குக் காரணம் என்னவென்றால் சாஸ்திரத்தில் ஒரு பக்கம் 'விதியை வெல்...
‹
›
Home
View web version