aanmigam

Wednesday, December 31, 2014

பாபங்களுக்கான வியாதிகள்-கருட புராணம்-

›
பாபங்களுக்கான வியாதிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா Nov 26 1    ;யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற...

சித்தர்களின் உடலுறவு கொள்கை

›
சித்தர்களின் உடலுறவு கொள்கை பரத்துவாஷர் மற்றும் வால்மீகி முதலிய மகான்களால் விதிக்கப்பட்ட உடலுறவு கொள்கை விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4...
Tuesday, December 30, 2014

9 என்ற எண்ணின் சிறப்பு தத்துவம்

›
  9 என்ற எண்ணின் சிறப்பு தத்துவம் . . . படித்து பாருங்கள்   ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் ************************...

சொன்னது நீ தானா?

›
சொன்னது நீ தானா? இலங்கைக்கு பாலம் கட்ட முடிவெடுத்த ராமர். வானரங்களை அழைத்து, மலைகளில் உள்ள பாறைகளை வெட்டி எடுத்து வர கட்டளையிட்டார். வான...
Monday, December 29, 2014

20 Amazing Scientific Reasons Behind Hindu Traditions

›
20 Amazing Scientific Reasons Behind Hindu Traditions 1.    Joining Both Palms Together To Greet In Hindu culture, people gre...

பெண்கள் பொட்டு வைப்பதின் ரகசியம் என்ன..?

›
நம் நாட்டு பெண்கள், நெற்றியில் பொட்டு அல்லது குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் ந...
Sunday, December 28, 2014

சங்கல்பம் என்று குறிப்பிடுகிறார்களே அதன் பொருள் என்ன?

›
சங்கல்பம் என்று குறிப்பிடுகிறார்களே அதன் பொருள் என்ன? எந்த ஒரு செயலும் குறிக்கோள் என்ற ஒன்று இல்லாமல் செய்யப்படுவதில்லை. ஏதோ ஒரு குறிக்கோள...

ராமநாமம், காயத்ரி மந்திரம் இரண்டில் எதை ஜபிப்பது சிறந்தது?

›
ராமநாமம், காயத்ரி மந்திரம் இரண்டில் எதை ஜபிப்பது சிறந்தது? எந்த மந்திரத்தை ஜபிப்பதாக இருந்தாலும் முதலில் காயத்ரி மந்திரம் ஜபித்தாக வேண்டும...

பைரவருக்கு வடைமாலை சாத்தும்போது உப்பில்லாமல் தயாரிக்கிறார்களே! ஏன்?

›
பைரவருக்கு வடைமாலை சாத்தும்போது உப்பில்லாமல் தயாரிக்கிறார்களே! ஏன்? சாஸ்திர ரீதியாக அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. பைரவர் வழிபாட்டுக்கு ...

கண்திருஷ்டிக்காக பூசணிக்காயை உடைப்பது சரியா? பிறருக்கு இடையூறாகும் என்பதால் பாவம் தானே?

›
** கண்திருஷ்டிக்காக பூசணிக்காயை உடைப்பது சரியா? பிறருக்கு இடையூறாகும் என்பதால் பாவம் தானே? இறை நம்பிக்கை, மூட நம்பிக்கை இரண்டும் வேறு வேற...

சிலர் விதி வலியது என்கிறார்கள். சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். இந்த இரண்டில் எது சரியானது?

›
சிலர் விதி வலியது என்கிறார்கள். சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். இந்த இரண்டில் எது சரியானது? இரண்டும் சரியே. நமது செயல்பாடுகள...

விளக்கு, பூஜை பாத்திரங்களை எந்த நாளில் துலக்கலாம்?

›
விளக்கு, பூஜை பாத்திரங்களை எந்த நாளில் துலக்கலாம்? பாத்திரங்களை பூஜை முடிந்த பின் அன்றாடம் கழுவி வைத்துக் கொள்ளலாம். திருவிளக்கை மட்டும் ச...

கோயில் வழிபாட்டின் போது பிரகாரத்தைக் கட்டாயம் சுற்றி வர வேண்டுமா?

›
கோயில் வழிபாட்டின் போது பிரகாரத்தைக் கட்டாயம் சுற்றி வர வேண்டுமா? பிரகார வலம் வந்து நமஸ்காரம் செய்தால் தான் கோயில் வழிபாடு நிறைவடையும். க...

சிலர் விதி வலியது என்கிறார்கள். சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். இந்த இரண்டில் எது சரியானது?

›
சிலர் விதி வலியது என்கிறார்கள். சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். இந்த இரண்டில் எது சரியானது? இரண்டும் சரியே. நமது செயல்பாடுகள...

சிலர் கோயிலில் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்கிறார்களே ஏன்?

›
சிலர் கோயிலில் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்கிறார்களே ஏன்? ஒரு பக்தனுக்கு வேண்டுகோள் எதுவும் இருக்காது. எனவே, அதை முன்வைத்து சங்கல்பம் செ...
1 comment:

மனபயம் அறவே நீங்க பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.

›
மனபயம் அறவே நீங்க பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள். முதலில் மனபயம் எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டு மனரீதியாகவே அதைப் போக்க முயலுங்...

தீர்க்காயுள், ஆயுள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

›
தீர்க்காயுள், ஆயுள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? ஆயுள் என்பது பொதுவான சொல். உயிருடன் இருக்கும் ஆயுட்காலத்தைக் குறிப்பது. தீர்க்காயுள் ...

அபிஷேகம் செய்த பாலினைக் கண் தலையில் வைத்துக் கொள்வது ஏன்?

›
அபிஷேகம் செய்த பாலினைக் கண் தலையில் வைத்துக் கொள்வது ஏன்? சுவாமி பிரசாதம் எதுவாக இருந்தாலும் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். பொதுவாக இறைவ...

கோயில்களில் நடக்கும் ஆறுகால பூஜையைத் தரிசிப்பதால் சிறப்பு பலனேதும் உண்டா?

›
கோயில்களில் நடக்கும் ஆறுகால பூஜையைத் தரிசிப்பதால் சிறப்பு பலனேதும் உண்டா? தேவையில்லாத உலக விஷயங்களில் ஈடுபட்டும், அளவுக்கு அதிகமான ஆசைகளை...

காகம் தலையில் கொத்திச் சென்று விட்டது. பரிகாரம் சொல்லுங்கள்.

›
காகம் தலையில் கொத்திச் சென்று விட்டது. பரிகாரம் சொல்லுங்கள். காகம் தலையில் கொத்தி விட்டால் உடனே ஸ்நானம் (தலைக்கு குளித்து) செய்து விட வேண்...
1 comment:

திறந்த வெளியில் 50, 60 அடி உயரத்திற்கு சிலை வைக்கிறார்களே. சிலை வழிபாட்டுக்குரியவை தானா?

›
 திறந்த வெளியில் 50, 60 அடி உயரத்திற்கு சிலை வைக்கிறார்களே. சிலை வழிபாட்டுக்குரியவை தானா? எவ்வளவு அடி உயரத்தில் வேண்டுமானாலும் சிலை வைக்க...

தெய்வ வழிபாட்டில் 108 என்பதன் சிறப்பு என்ன?

›
தெய்வ வழிபாட்டில் 108 என்பதன் சிறப்பு என்ன? 108 என்பது முக்கியமான எண்ணாகும். காரிய சித்தி, ஜெயம் அளிக்கும் நல்ல எண் இது. அதனுடைய விரிவே 10...

தாயை வணங்குவதால் புண்ணியம் கிடைக்குமா?

›
தாயை வணங்குவதால் புண்ணியம் கிடைக்குமா? உங்கள் கருத்துப்படி பார்த்தால் புண்ணியம் கிடைத்தால் தான், தாயையே வணங்க வேண்டும் என்று சொல்வீர்கள் ...

பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா?

›
பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா? சுமங்கலிப் பெண்கள் என்றால் பொட்டு வைத்து பூச்சூடி இருந்தால் தான் நல்லது. வீட்டின் லட்சுமி கடாட்சத்திற்க...

எனக்கு இறைபக்தி உண்டு. ஆனால், கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழவில்லையே?

›
எனக்கு இறைபக்தி உண்டு. ஆனால், கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழவில்லையே? அசட்டை அல்லது வீட்டிலுள்ள மற்றவர்கள் உங்களைத் தட...

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம் என்ன?

›
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம் என்ன? கற்பு என்பது கணவன், மனைவிஇருவருக்கும் பொதுவானது. பெண்களிடம் மட்டும் கற்பை எத...

அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனியினால், வாழ்க்கையில் எதிர்பாராத இடர்ப்பாடுகள் ஏற்படாமலிருக்க

›
அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனியினால், வாழ்க்கையில் எதிர்பாராத இடர்ப்பாடுகள் ஏற்படாமலிருக்க, திருநள்ளாறு நள்ளாற்று ஈஸ்வரரையும், போக...

கோபுரத்தில் இருக்கும் கலசங்களின் நோக்கம் என்ன?

›
 கோபுரத்தில் இருக்கும் கலசங்களின் நோக்கம் என்ன? கோபுர கலசங்கள் தெய்வ சக்தியை இழுத்து கோயிலுக்குள்ளேயே செலுத்தும் ஆற்றல் படைத்தவை. "ஆ...

மதுரையில் மீனாட்சி சிவனுக்கு வலப்புறமாகவும், திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சிவனுக்கு இடப்புறமாகவும் இருப்பதன் காரணம் என்ன?

›
 மதுரையில் மீனாட்சி சிவனுக்கு வலப்புறமாகவும், திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சிவனுக்கு இடப்புறமாகவும் இருப்பதன் காரணம் என்ன? சிவாலயங்களி...

ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்' என்று திருமூலர் பாடக் காரணம் என்ன?

›
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்' என்று திருமூலர் பாடக் காரணம் என்ன? ஈசனிடமும் ஆசை கொள்ளாதீர்கள் என தவறாகப் பொருள் கூறி வருகிறார்கள் சிலர். ...
‹
›
Home
View web version

About Me

aanmikam.blogspot.com
View my complete profile
Powered by Blogger.