aanmigam

Thursday, August 27, 2015

நேபாளத்தில் பூகம்பத்தால் மக்கள் அல்லல்படுகிறார்களே. அவர்களின் துன்பம் தீர பரிகாரம் சொல்லுங்கள்.

›
 நேபாளத்தில் பூகம்பத்தால் மக்கள் அல்லல்படுகிறார்களே. அவர்களின் துன்பம் தீர பரிகாரம் சொல்லுங்கள். உங்கள் ஊர்க் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை ...

துர்க்கைக்கு ராகுகால தீபம் ஏற்றிய எலுமிச்சம்பழம் உடைந்ததால் மனம் வருந்துகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்?

›
துர்க்கைக்கு ராகுகால தீபம் ஏற்றிய எலுமிச்சம்பழம் உடைந்ததால் மனம் வருந்துகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்? பழம் காய்ந்திருந்தால் இவ்வாறு ஆகும்...

தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை?

›
தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை? தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை மிகவும் உகந்தவை. காசி, ராமேஸ்வரம் போன்ற பிதுர் வழிபாட்டு தலங்களு...

காளியை எந்தநாளில் வழிபடுவது சிறப்பு?

›
காளியை எந்தநாளில் வழிபடுவது சிறப்பு? ஞாயிறு, வெள்ளி, அஷ்டமி திதி, பவுர்ணமி, பரணி நட்சத்திர நாட்கள் உகந்தவை. ராகு காலத்தில் வழிபடுவது இன்னும...

சில குழந்தைகள் இறந்து பிறக்கிறதே! இதன் ஆன்மிக தாத்பர்யம் என்ன?

›
சில குழந்தைகள் இறந்து பிறக்கிறதே! இதன் ஆன்மிக தாத்பர்யம் என்ன? சந்தனு மகாராஜாவிடம், கங்காதேவி எட்டு பிள்ளைகளைப் பெற்றாள். ஏழு பிள்ளைகளை நதி...

பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால், ரயிலில் செல்லும் போது ஸ்லோகம் படிக்கிறேன். இதனால் குறை ஏதும் ஏற்படுமா?

›
* பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால், ரயிலில் செல்லும் போது ஸ்லோகம் படிக்கிறேன். இதனால் குறை ஏதும் ஏற்படுமா? ஒருவனுக்கு மூல வியாதி... கழிவறையில்...

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் குறிப்பிடுகிறாரே. இதன் விளக்கம் என்ன?

›
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் குறிப்பிடுகிறாரே. இதன் விளக்கம் என்ன?  திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள மந்திரவரி இது. கடவுள் ஒருவரே...

நீங்கள் காலையில் எழுந்ததும், இறைவனிடம் கேட்க வேண்டியது இதுதான்.

›
நீங்கள் காலையில் எழுந்ததும், இறைவனிடம் கேட்க வேண்டியது இதுதான். * வீசும் காற்று இனிதாக இருக்கட்டும். * எல்லா மூலிகைகளும் தாவர ராஜ்யமும் எங்...

›
 குலதெய்வம் உள்ள இடத்தில் இருந்து பிடிமண் கொண்டு வந்து, தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுகிறார்கள். இதனால் ...
1 comment:

தீபம் ஏற்றிய பிறகு வீடு பெருக்கலாமா?

›
தீபம் ஏற்றிய பிறகு வீடு பெருக்கலாமா?  கூடாது. விளக்கேற்றி விட்டால் மகாலட்சுமி நம் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அந்நேரத்தில் துடைப்பத்தை தொடக்...

பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன?

›
 பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன? உயர்த்தும் ஏணிகளும், கடிக்கும் பாம்புகளும் வாழ்க்கைப் பாதையில் சகஜம். ஏற்ற இறக்கமின்றி வாழவே முடியாது...

பழக்கம் காரணமாக தீட்டுக்காலத்திலும் மந்திரம் சொல்லி வருகிறேன். இது சரியானதா?

›
பழக்கம் காரணமாக தீட்டுக்காலத்திலும் மந்திரம் சொல்லி வருகிறேன். இது சரியானதா? தினமும் மந்திரம் சொல்பவர்களுக்கு தூங்கும் நேரத்திலும் கூட மந்த...

* கிராமத்திருவிழாக்களில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது ஏன்?

›
* கிராமத்திருவிழாக்களில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது ஏன்? பெரிய கோவில்களில் பத்துநாள் பிரம்மோற்சவம் முடியும் நாளில், சுவாமியை ஆசுவாசப்...

பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் வாசல் தெளித்து கோலம் போடலாமா

›
பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் வாசல் தெளித்து கோலம் போடலாமா? பெண்கள் இருக்கும் வீட்டிலும் செய்தால் தான் என்ன... இந்த வேலையில் மட்டுமல்ல! அவ...

அய்யனாரும், ஐயப்பனும் ஒரே தெய்வமா?

›
 அய்யனாரும், ஐயப்பனும் ஒரே தெய்வமா? "அய்யன்' என்ற சொல்லுக்கு "முதல்வர்' என்று பொருள். வருந்தி வந்து வணங்குவோருக்கு அருள் ...

நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன?

›
* நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன?   சுவாமிக்கு படைத்த பொருள் அனைத்திற்கும் "நிர்மால்யம்' என்று பெயர். சுவாமிக்கு அபிஷேகம் செய்த த...

* சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் தொடர்ந்து சாப்பிடலாமா?

›
* சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் தொடர்ந்து சாப்பிடலாமா?    கூடாது. அணைந்தால் மீண்டும் விளக்கை ஏற்றிய பின்னரே, சாப்பிட வேண்டும். இருட்டில...

துன்பத்தை ஏற்க முடியாமல் மனம் சஞ்சலப்படுகிறது. எப்படி தேற்றுவது?

›
துன்பத்தை ஏற்க முடியாமல் மனம் சஞ்சலப்படுகிறது. எப்படி தேற்றுவது?  இன்பம் என்றால் மகிழ்வதும், துன்பம் என்றால் வருந்துவதும் மனதின் இயல்பு. கவ...

கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடத்துவது ஏன்?

›
* கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடத்துவது ஏன்?  கோயில் நடை திறந்ததும் காலையில் சந்நிதி முன்பு பசுவுக்கு கோபூஜையும், யானைக்கு கஜபூஜையும் நடத்துவ...

கடவுளில் அதிக திருநாமம் பெற்ற சுவாமி விநாயகரா, முருகனா, சிவனா யார்?

›
கடவுளில் அதிக திருநாமம் பெற்ற சுவாமி விநாயகரா, முருகனா, சிவனா யார்?    கடவுளின் பெயரைத் "திருநாமம்' என்று குறிப்பிடுவர். எல்லா பெய...

காலியிடத்தில் நவதானியம் விதைத்து பசுவை மேய விட்டு அதில் வீடு கட்டுகிறார்களே! ஏன்?

›
 காலியிடத்தில் நவதானியம் விதைத்து பசுவை மேய விட்டு அதில் வீடு கட்டுகிறார்களே! ஏன்? பசுவின் பாதம் பட்ட இடம் புனிதம் பெறும் என்பது ஐதீகம். ரா...

திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்?

›
திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்? சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும்போதும், வழியனுப்பும் போதும் லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு...

உடல்நிலை காரணமாக கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் பிரதோஷ பூஜை செய்யலாமா?

›
உடல்நிலை காரணமாக கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் பிரதோஷ பூஜை செய்யலாமா? தாராளமாக! பிரதோஷத்தன்று மாலை 4.30- 6.00 மணிக்குள் சிவலிங்க...

செம்பருத்தி மலர் எந்த தெய்வத்திற்கு உகந்தது?

›
 செம்பருத்தி மலர் எந்த தெய்வத்திற்கு உகந்தது? விநாயகர், முருகன், அம்பிகை, சிவன், சூரியனுக்கு உகந்தது. இந்த மலரால் பூஜித்தால் ஆரோக்கியமும், ...

ராமேஸ்வரம் கோயிலில் ஈரத்துணியுடன் பிரகாரத்தைச் சுற்றலாமா?

›
ராமேஸ்வரம் கோயிலில் ஈரத்துணியுடன் பிரகாரத்தைச் சுற்றலாமா?  தீர்த்தங்களில் நீராடி ஈரத் துணியுடன் கோயிலை வலம் வரக்கூடாது. உலர்ந்த ஆடையை உடுத்...

பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு என்ன?

›
 பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு என்ன? நம்மிடமுள்ள குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடும் நேரமே பிரதோஷ காலம். இக்காலத்தில் ...

* ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?

›
* ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா? ஜோதிடம் என்பது ஒரு எச்சரிக்கை. நல்லது கெட்டது கலந்தே பலன்கள் இருக்கும். அதற்கேற்றாற் போல் நம் வாழ...

தாங்க முடியாத துன்பம் நேரும் போது கடவுளை நம்ப முடியாமல் போகிறதே! என்ன செய்யலாம்?

›
தாங்க முடியாத துன்பம் நேரும் போது கடவுளை நம்ப முடியாமல் போகிறதே! என்ன செய்யலாம்? தாங்க முடியாத துன்பம் ஏற்படுவது முன்வினைப்பயனால் தான்....
1 comment:

பஞ்சபூத தலங்கள் என கோயிலை அமைத்தது ஏன்?

›
பஞ்சபூத தலங்கள் என கோயிலை அமைத்தது ஏன்?  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன பஞ்சபூதங்கள். இவை ஐந்தும் சேர்ந்ததே உலகம். உயிர்கள்...

தலை திவசம் எனப்படும் முதல் நினைவு நாளில், கணபதி ஹோமம் நடத்துவது சரிதானா?

›
தலை திவசம் எனப்படும் முதல் நினைவு நாளில், கணபதி ஹோமம் நடத்துவது சரிதானா? அந்த நாளில் கணபதி ஹோமம் செய்யக்கூடாது. மறுநாள், கணபதி ஹோமத்துடன் ந...
‹
›
Home
View web version

About Me

aanmikam.blogspot.com
View my complete profile
Powered by Blogger.