aanmigam
Thursday, August 27, 2015
நேபாளத்தில் பூகம்பத்தால் மக்கள் அல்லல்படுகிறார்களே. அவர்களின் துன்பம் தீர பரிகாரம் சொல்லுங்கள்.
›
நேபாளத்தில் பூகம்பத்தால் மக்கள் அல்லல்படுகிறார்களே. அவர்களின் துன்பம் தீர பரிகாரம் சொல்லுங்கள். உங்கள் ஊர்க் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை ...
துர்க்கைக்கு ராகுகால தீபம் ஏற்றிய எலுமிச்சம்பழம் உடைந்ததால் மனம் வருந்துகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்?
›
துர்க்கைக்கு ராகுகால தீபம் ஏற்றிய எலுமிச்சம்பழம் உடைந்ததால் மனம் வருந்துகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்? பழம் காய்ந்திருந்தால் இவ்வாறு ஆகும்...
தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை?
›
தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை? தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை மிகவும் உகந்தவை. காசி, ராமேஸ்வரம் போன்ற பிதுர் வழிபாட்டு தலங்களு...
காளியை எந்தநாளில் வழிபடுவது சிறப்பு?
›
காளியை எந்தநாளில் வழிபடுவது சிறப்பு? ஞாயிறு, வெள்ளி, அஷ்டமி திதி, பவுர்ணமி, பரணி நட்சத்திர நாட்கள் உகந்தவை. ராகு காலத்தில் வழிபடுவது இன்னும...
சில குழந்தைகள் இறந்து பிறக்கிறதே! இதன் ஆன்மிக தாத்பர்யம் என்ன?
›
சில குழந்தைகள் இறந்து பிறக்கிறதே! இதன் ஆன்மிக தாத்பர்யம் என்ன? சந்தனு மகாராஜாவிடம், கங்காதேவி எட்டு பிள்ளைகளைப் பெற்றாள். ஏழு பிள்ளைகளை நதி...
பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால், ரயிலில் செல்லும் போது ஸ்லோகம் படிக்கிறேன். இதனால் குறை ஏதும் ஏற்படுமா?
›
* பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால், ரயிலில் செல்லும் போது ஸ்லோகம் படிக்கிறேன். இதனால் குறை ஏதும் ஏற்படுமா? ஒருவனுக்கு மூல வியாதி... கழிவறையில்...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் குறிப்பிடுகிறாரே. இதன் விளக்கம் என்ன?
›
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் குறிப்பிடுகிறாரே. இதன் விளக்கம் என்ன? திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள மந்திரவரி இது. கடவுள் ஒருவரே...
நீங்கள் காலையில் எழுந்ததும், இறைவனிடம் கேட்க வேண்டியது இதுதான்.
›
நீங்கள் காலையில் எழுந்ததும், இறைவனிடம் கேட்க வேண்டியது இதுதான். * வீசும் காற்று இனிதாக இருக்கட்டும். * எல்லா மூலிகைகளும் தாவர ராஜ்யமும் எங்...
›
குலதெய்வம் உள்ள இடத்தில் இருந்து பிடிமண் கொண்டு வந்து, தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுகிறார்கள். இதனால் ...
1 comment:
தீபம் ஏற்றிய பிறகு வீடு பெருக்கலாமா?
›
தீபம் ஏற்றிய பிறகு வீடு பெருக்கலாமா? கூடாது. விளக்கேற்றி விட்டால் மகாலட்சுமி நம் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அந்நேரத்தில் துடைப்பத்தை தொடக்...
பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன?
›
பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன? உயர்த்தும் ஏணிகளும், கடிக்கும் பாம்புகளும் வாழ்க்கைப் பாதையில் சகஜம். ஏற்ற இறக்கமின்றி வாழவே முடியாது...
பழக்கம் காரணமாக தீட்டுக்காலத்திலும் மந்திரம் சொல்லி வருகிறேன். இது சரியானதா?
›
பழக்கம் காரணமாக தீட்டுக்காலத்திலும் மந்திரம் சொல்லி வருகிறேன். இது சரியானதா? தினமும் மந்திரம் சொல்பவர்களுக்கு தூங்கும் நேரத்திலும் கூட மந்த...
* கிராமத்திருவிழாக்களில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது ஏன்?
›
* கிராமத்திருவிழாக்களில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது ஏன்? பெரிய கோவில்களில் பத்துநாள் பிரம்மோற்சவம் முடியும் நாளில், சுவாமியை ஆசுவாசப்...
பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் வாசல் தெளித்து கோலம் போடலாமா
›
பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் வாசல் தெளித்து கோலம் போடலாமா? பெண்கள் இருக்கும் வீட்டிலும் செய்தால் தான் என்ன... இந்த வேலையில் மட்டுமல்ல! அவ...
அய்யனாரும், ஐயப்பனும் ஒரே தெய்வமா?
›
அய்யனாரும், ஐயப்பனும் ஒரே தெய்வமா? "அய்யன்' என்ற சொல்லுக்கு "முதல்வர்' என்று பொருள். வருந்தி வந்து வணங்குவோருக்கு அருள் ...
நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன?
›
* நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன? சுவாமிக்கு படைத்த பொருள் அனைத்திற்கும் "நிர்மால்யம்' என்று பெயர். சுவாமிக்கு அபிஷேகம் செய்த த...
* சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் தொடர்ந்து சாப்பிடலாமா?
›
* சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் தொடர்ந்து சாப்பிடலாமா? கூடாது. அணைந்தால் மீண்டும் விளக்கை ஏற்றிய பின்னரே, சாப்பிட வேண்டும். இருட்டில...
துன்பத்தை ஏற்க முடியாமல் மனம் சஞ்சலப்படுகிறது. எப்படி தேற்றுவது?
›
துன்பத்தை ஏற்க முடியாமல் மனம் சஞ்சலப்படுகிறது. எப்படி தேற்றுவது? இன்பம் என்றால் மகிழ்வதும், துன்பம் என்றால் வருந்துவதும் மனதின் இயல்பு. கவ...
கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடத்துவது ஏன்?
›
* கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடத்துவது ஏன்? கோயில் நடை திறந்ததும் காலையில் சந்நிதி முன்பு பசுவுக்கு கோபூஜையும், யானைக்கு கஜபூஜையும் நடத்துவ...
கடவுளில் அதிக திருநாமம் பெற்ற சுவாமி விநாயகரா, முருகனா, சிவனா யார்?
›
கடவுளில் அதிக திருநாமம் பெற்ற சுவாமி விநாயகரா, முருகனா, சிவனா யார்? கடவுளின் பெயரைத் "திருநாமம்' என்று குறிப்பிடுவர். எல்லா பெய...
காலியிடத்தில் நவதானியம் விதைத்து பசுவை மேய விட்டு அதில் வீடு கட்டுகிறார்களே! ஏன்?
›
காலியிடத்தில் நவதானியம் விதைத்து பசுவை மேய விட்டு அதில் வீடு கட்டுகிறார்களே! ஏன்? பசுவின் பாதம் பட்ட இடம் புனிதம் பெறும் என்பது ஐதீகம். ரா...
திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்?
›
திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்? சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும்போதும், வழியனுப்பும் போதும் லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு...
உடல்நிலை காரணமாக கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் பிரதோஷ பூஜை செய்யலாமா?
›
உடல்நிலை காரணமாக கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் பிரதோஷ பூஜை செய்யலாமா? தாராளமாக! பிரதோஷத்தன்று மாலை 4.30- 6.00 மணிக்குள் சிவலிங்க...
செம்பருத்தி மலர் எந்த தெய்வத்திற்கு உகந்தது?
›
செம்பருத்தி மலர் எந்த தெய்வத்திற்கு உகந்தது? விநாயகர், முருகன், அம்பிகை, சிவன், சூரியனுக்கு உகந்தது. இந்த மலரால் பூஜித்தால் ஆரோக்கியமும், ...
ராமேஸ்வரம் கோயிலில் ஈரத்துணியுடன் பிரகாரத்தைச் சுற்றலாமா?
›
ராமேஸ்வரம் கோயிலில் ஈரத்துணியுடன் பிரகாரத்தைச் சுற்றலாமா? தீர்த்தங்களில் நீராடி ஈரத் துணியுடன் கோயிலை வலம் வரக்கூடாது. உலர்ந்த ஆடையை உடுத்...
பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு என்ன?
›
பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு என்ன? நம்மிடமுள்ள குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடும் நேரமே பிரதோஷ காலம். இக்காலத்தில் ...
* ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?
›
* ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா? ஜோதிடம் என்பது ஒரு எச்சரிக்கை. நல்லது கெட்டது கலந்தே பலன்கள் இருக்கும். அதற்கேற்றாற் போல் நம் வாழ...
தாங்க முடியாத துன்பம் நேரும் போது கடவுளை நம்ப முடியாமல் போகிறதே! என்ன செய்யலாம்?
›
தாங்க முடியாத துன்பம் நேரும் போது கடவுளை நம்ப முடியாமல் போகிறதே! என்ன செய்யலாம்? தாங்க முடியாத துன்பம் ஏற்படுவது முன்வினைப்பயனால் தான்....
1 comment:
பஞ்சபூத தலங்கள் என கோயிலை அமைத்தது ஏன்?
›
பஞ்சபூத தலங்கள் என கோயிலை அமைத்தது ஏன்? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன பஞ்சபூதங்கள். இவை ஐந்தும் சேர்ந்ததே உலகம். உயிர்கள்...
தலை திவசம் எனப்படும் முதல் நினைவு நாளில், கணபதி ஹோமம் நடத்துவது சரிதானா?
›
தலை திவசம் எனப்படும் முதல் நினைவு நாளில், கணபதி ஹோமம் நடத்துவது சரிதானா? அந்த நாளில் கணபதி ஹோமம் செய்யக்கூடாது. மறுநாள், கணபதி ஹோமத்துடன் ந...
‹
›
Home
View web version