aanmigam
Thursday, April 26, 2012
அட்சயபாத்திரம்
›
ஹரிதாஸ் என்ற விஷ்ணுபக்தர், வறுமையில் வாடிய போதும், நாலுபேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவரது இரக்க குணம் கண்ட இறைவன், அவ...
எந்த நிலையிலும் இறைவனை நம்பு!
›
திருமாலும், லட்சுமியும் ஆதிசேஷனின் மீதுஅமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். கலியுகத்தில் மனிதன் எப்படியிருப்பான் என்பது பற்றிய ப...
அடுத்தவர் சொத்தைப் பறிப்பவர்கள், அதை அனுபவிக்கும் பாக்கியமில்லாமல் போய்விடுவார்கள்.
›
மக்களை ஏமாற்றி சம்பாதிப்பவர்கள், சகோதர பிரச்னையில் சொத்தை அபகரிப்பவர்கள், அடுத்தவரை மிரட்டி பொருளைப் பறிப்பவர்கள்...யாரானாலும் பறித்த சொத்...
குபேரன்/குபேரனின் குணங்கள்
›
சிவந்த மேனி, குள்ளமான உருவம், பெரிய வயிறு, சிரித்த முகம், சிறந்த சிவபக்தர், சிவனுடைய இனிய நண்பர், வடக்கு திசை அதிபதி, அஷ்டதிக் பாலகர்களில்...
* சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
›
செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விர...
* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது
›
* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது ? சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி ம...
* சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?
›
திருவிழா காலத்தில் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுவது ஏன்? ஒரு கோயிலில் திருவிழா நடக்கிறது என்றால் எல்லா தெய்வங்களுமே அங்கு வந்து செல்வர்....
Wednesday, April 25, 2012
பசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி நாசினி என்று கூறுகிறார்களே?
›
பசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி நாசினி என்று கூறுகிறார்களே? இந்து மதத்தைப் பொறுத்தவரை பசு தெய்வமாகவே வணங்கப்படுகி...
1 comment:
புதுமனைப் புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதன் காரணம் என்ன?
›
முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து மூவர்கள ், அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் ஜீவராசி பசு...
பசும்பால் சைவமா அல்லது அசைவமா?
›
பொதுவாக , மாமிசம் சாப்பிடுபவர்கள் , சாப்பிடாதவர்களை நோக்கி , பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே ! அதைக் குடிக்கும் நீங...
2 comments:
கோ தான பலன்கள்
›
தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், ந...
கலிகாலத்தில் கீதோபதேசத்தின் மதிப்பு என்ன?
›
பாரத யுத்தத்தின் கதைச்சுருக்கம்: ஹஸ்தினாபுரத்தில் விசித்திரவீரியன் என்ற மஹாராஜாவிற்கும் அம்பிகா என்ற அவர் மனைவிக்கும் பிறந்தவர் த்ருதர...
பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது,
›
மனிதப்பிறவியைப் போலவே பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது , காவோ வை ஸர்வா தேவதா : என்பதாக பசுவின் ...
1 comment:
‹
›
Home
View web version