aanmigam

Thursday, October 4, 2012

கல்வி, கலை, ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும்

›
சி வபெருமானுக்கு ஒருநாள் சிவராத்திரி; திருமாலுக்கு ஒருநாள் வைகுண்ட ஏகாதசி. ஆனால் அம்பிகைக்கோ ஒன்பது நாள் நவராத்திரி! இதை சாரதா நவராத்திரி எ...

ஆண்டவனுக்கு பக்தி சிரத்தையுடன் நாம் அளிக்கும் எதுவும், உலக நன்மைக்கு அனைவருக்குமே பயன்படும்

›
பாண்டவர்கள் துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக, துரியோதனன் அவரை ஆயிரம் சீடர்களான யோகிகளுடனும், பாண்டவர் வனவாசம் செய்யும்...

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

›
சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம் 1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் ...

பகவத்கீதையின் சிறப்பு

›
கீதை காட்டும் பாதை   பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு கூறாக அமைந்துள்ளது. பாண்டவர் -கௌரவர்களிடையே மூண்ட பெரும் போர்க்களத்தின் நடுவி...

திருநீற்றை வழங்கும் முறை--- திருநீற்றை அணியும் முறை

›
குமரேச சதகம் என்ற நூல் புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் என்ற கிராமத்தை அடுத்துள்ள குமரமலையில் வீற்றிருக்கும் குமரேசக் கடவுளை முன்வைத்துப் ...
Wednesday, October 3, 2012

சிவனின் திருஉருவங்கள்

›
சிவபெருமான் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் எனும் பெயர்களில் ஐம்பெரும் தொழில்களை செய்து வருவதாக சைவ வழிமுறையைக் கடைப்ப...

பதிணெண் புராணங்கள்

›
1. பிரம்ம புராணம் பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்...

இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் ஸ்மிருதிகள்

›
இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் ஸ்மிருதிகள் 1. மநுஸ்மிருதி 2. யாக்ஞவல்யஸ்மிருதி 3. அத்ரிஸ்மிருதி 4. விஷ்ணுஸ்மிருதி 5. ஹரீதரஸ்மிருதி 6...

இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் மகரிசிகள்

›
இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் மகரிசிகள் 1. மனு 2. பிரஹஸ்பதி 3. தக்ஷர் 4. கௌதமர் 5. யமர் 6. அங்கிரஸ் 7. யாக்ஞவல்யர் 8. பிரசேதஸ் 9. சாதாத...

தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?

›
தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? தர்மம் நான்கு வகைப்படும். அதி...

கந்தன் கருணை என்று சொல்வது ஏன்?

›
சூரபதுமன் முருகப் பெருமானைத் தெய்வம் என்று ஏற்காமல், “கோலவாள் எயிறு இன்னும் தோன்றாக் குதலைப் பாலகன்” என்று பேசினான். ஆனால் போரின் முடிவில்,...

மழை பொழிய வைக்கும் பாடல்!

›

ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?

›
ஸ்ரீமத் பாகவதம் எனும் மகா புராணத்தில் 11 வது ஸ்கந்தத்தில் அவதூத - யது - ஸம்வாதம் என்ற 9 வது அத்தியாயத்தில் 24 வது சுலோகத்தில் யதுவம்சோ அவத...

ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?

›
பாலினுள்ளே நெய் மறைந்திருப்பதைப் போல், எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவது போல, ஞானி...

காதறந்த ஊசி

›
ஊசி ஒன்று தன் ஒரு முனை கூர்மையாக இருப்பதில் பெருமையடைந்தது. ஆனால் தன் மறுமுனை ஓட்டையாக இருப்பதால் அதை அவமானமாகவும் நினைத்தது. ஒரு நான் அதன்...

இராமன் சாப்பாட்டு இராமனா?

›
ராமன் வனவாசத்தின் போது பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றார். ராமனை வரவேற்ற முனிவர் தன் ஆசிரமத்தில் உணவருந்த வேண்டும் என்று கேட்டுக் கொ...

குழந்தை உருவாவதற்கும், குழந்தை வளர்ப்புக்குமான சில சடங்குகள்

›
இந்து சமயத்தில் குழந்தை உருவாவதற்கும், குழந்தை வளர்ப்புக்குமான சில சடங்குகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை; கர்ப்பதானம் நல்ல உட...

கழுதையிடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

›
ஞானி ஒருவரிடம் அவரது சீடன், “குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும் தாங்கள் சமமாக எடுத்த...

உங்கள் நண்பர்களைப் பொறுத்தே எதிர்கால வாழ்வு அமையும்

›
பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருந்தது. தமிழாசிரியர் சகவாச தோஷம் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ""மாணவர்களே! படிக்கும் ப...

யார் நிஜமான "சாமி'யார்

›
ஆற்றங்கரை அரசமரத்தடிப் பிள்ளையார் கோயிலில் சாமியார் ஒருவர் இருந்தார். பசித்தால் ஊருக்குள் சென்று பிச்சை கேட்பார். மற்றபடி, ஒரு குண்டுக்கல்...

தாளத்துடன் பஜனை பாடுங்க!

›
தாளத்தோடு கூடிய ராகம் தான் இனிக்கும். வெறும் ராகமாக பஜனை பாடுவதை விட மிருதங்கமோ, குறைந்தபட்சம்ஒரு வெண்கலத் தாளமோ வைத்துக் கொண்டால் அதன் இன...
1 comment:

உலகை விட பெரியது எது? கடலை விட பெரியது எது? மலையை விட பெரியது எது?''

›
தனது தந்தை அங்குமிங்கும் உலவுவதைக் கண்ட மகன் அருண்மொழித்தேவர் ஆச்சரியப்பட்டார். நாடாளும் ராஜாவின் ஆலோசகரான அவரது முகத்தில் இத்தகைய குழப்பத்...

தேவை உடையவனே ஏழை. அவனுக்கே பொருட்கள் தேவை,''.

›
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்கள் நாட்டில் மிகக்குறைவு. ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்துச் சென்று கொண்டிர...

சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் மாறுபவன் இறைவனின் தண்டனைக்கு ஆளாவான்.

›
புலி ஒன்றுக்கு கடும் பசி. காட்டாறு ஒன்றின் கரையில் நின்ற அது, ஆற்றில் தண்ணீர் குறைவாக வந்ததால், நடுப்பகுதியில் ஒரு மணல்திட்டில் மேய்ந்து கொண...

நல்ல பெயர் வாங்குங்க! விரும்புகிறார் காஞ்சிப்பெரியவர்

›
கெட்ட பிள்ளையாவது எளிது. ஆனால், அந்தப் பெயர் எடுத்துவிட்டால் அப்புறம் நமக்கு எத்தனை அவமானம், கஷ்டம்! வாழ்வில் முன்னுக்கு வரவே முடியாது. நல்ல...

தானம்

›
சுப்ரோத்தோ மித்ரா என்ற இளைஞர் வங்காளத்தைச் சேர்ந்தவர். சுவிஸ் நாட்டிலுள்ள மைக்ரோஸ் ஒழுங்குமுறை கடைகளில் அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது மா...

குறிக்கோளை எட்ட முயற்சிக்கும் போது நெருப்பாற்றில் நீந்த வேண்டியிருக்கும்.

›
வெள்ளையர்கள் கருப்பர்களை நிறபேதம் காட்டி அடிமைப்படுத்திய காலம். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங் அகிம்ச...

பூஜ்யங்களை ஆதாரமாகக் கொண்ட பணராஜ்யம் நிலைத்திருக்காது

›
1லட்சத்து 76 ஆயிரம் கோடி, 1லட்சத்து 86 ஆயிரம் கோடி என்று கோடிகள் இன்றைய அரசியலில் ஏலம் விடப்படுகின்றன. இவ்வளவு பணம் தங்களிடம் இருப்பதால் ...

நேர்மையான ஆன்மிகவாதிகளையும், அரசியல் தலைவர்களையும் நமது தேசத்துக்கும் ஆண்டவன் தருவானா!

›
தலைவன் என்பவன் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய நற்பண்புகளை கடைபிடிப்பவனாகவும், ஒழுக்கத்தையும் உடையவனாக இருக்க வேண்டும். இப்போது, ஒழுக்கசீலர...

விளையாட்டாக கோயிலுக்குப் போனால் கூட அவர்களுக்கு கடவுள் கருணை காட்டுகிறார்.

›
ஒரு கிராமத்தில் முருகையா, தண்டபாணி என்ற நண்பர்கள் வசித்தனர். அவர்கள் அங்குள்ள முருகன் கோயில் முன்பு மாடு மேய்ப்பது வழக்கம். தண்டபாணி மட்டும்...
‹
›
Home
View web version

About Me

aanmikam.blogspot.com
View my complete profile
Powered by Blogger.