aanmigam
Thursday, December 26, 2013
மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாகாது
›
மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இந்நேரங்களில் கோயில் தரிசனம் செய்தால், வெப்ப மாற்றம் காரணமாக தேவ பிம்பத்தையும...
நல்ல குருவைக் கொள்ளாமையால் கேடே வரும்..!
›
நல்ல குருவைக் கொள்ளாமையால் கேடே வரும்..! "குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடும் க...
சிலை வழிபாட்டை சாடிடும் சித்தர்கள்..!
›
சிலை வழிபாட்டை சாடிடும் சித்தர்கள்..! பொதுவாக சித்தர்கள் எல்லோரும் ஒத்த கருத்து உள்ளவராகவும் , பக்தி மார்க்கத்தில் சில சடங்குகளை புறக்க...
வேல் - தமிழர் வீரத்தின் அடையாளம்
›
வேல் - தமிழர் வீரத்தின் அடையாளம் தமிழ்க்கடவுள் முருகனின் போர்க்கருவியே வேல் ஆகும். இதன் பொருட்டு தமிழர்கள் தமது வரலாற்றின் ஆதி...
உலகத்திற்க்கு வானவியலை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ‘இந்துக்கள்’
›
உலகத்திற்க்கு வானவியலை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ‘இந்துக்கள்’ ஜோதிட மற்றும் வானவியல் மேதை வராகமிகிரர் விக்கிரமாதித்தனின் அ...
Monday, December 23, 2013
பிரம்மஹத்தி தோஷம் காரணங்கள்
›
பிரம்மஹத்தி தோஷம் காரணங்கள் ============ 1.பிராமணர்களுக்கு, உத்தமர்களுக்கு,குரு / வாத்தியார் எந்த வழியில் கெடுதல் செய்தால் ...
மஹா கும்பாபிஷேகம் ஏன்?
›
மஹா கும்பாபிஷேகம் ஏன்? இறைவன் ஜோதி வடிவானவன். பஞ்ச பூத சக்திகளையும் தன்னுள்ளே அடக்கி ஆள்பவன். தன்னுடைய சக்தியை ஒரு கல்லினுள் நிலைபெ...
அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !!!!
›
அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !!!! சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்த...
வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலுக்கு உண்டு, ...
›
வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலுக்கு உண்டு, அந்த சிறப்பம்சங்கள் ... * கோவிலில் உள்ள நந்தி சிலையானது முழுவதும் ஒரே ...
உலகத்திற்க்கு வானவியலை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ‘இந்துக்கள்’
›
உலகத்திற்க்கு வானவியலை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ‘இந்துக்கள்’ ஜோதிட மற்றும் வானவியல் மேதை வராகமிகிரர் ... விக்கிரமாதித்தனின் அ...
பாப புண்ணியங்கள்
›
இந்த உலகில் நாம் எவருமே பாவியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாவ காரியமே அதிகம் செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புக...
கடனே என பணி செய்யாதீர்கள்!
›
கடனே என பணி செய்யாதீர்கள்! * கடவுள் நமக்கு கை, கால், கண் என்று எல்லா உறுப்புகளையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சிந்திப்பதற்கு புத்திய...
Sunday, December 22, 2013
திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்..
›
திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்.. நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்...
இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !
›
உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! கம்போடியாவில் உள்ள "அன்க்கோவர் வாட்" கோயிலை விட சிறியதே என்றாலும், ...
காவடிமுறையாகச் செய்தால்நோய் தீர்க்கும்'அக்குபஞ்சர்' வகையான பிணிநீக்கி..!
›
காவடிமுறையாகச் செய்தால்நோய் தீர்க்கும்'அக்குபஞ்சர்' வகையான பிணிநீக்கி..! ... காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு...
சிவாச்சாரியாரும் சுமார்த்தப் பிராமணரும்
›
சிவாச்சாரியாரும் சுமார்த்தப் பிராமணரும் சிவாச்சாரியார் அல்லது சிவத்து விஜர் அல்லது ஆதிசைவர் என்போர் சுமார்த்தப் பிராமணர் அல்லர். அவர்கள் ச...
சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?
›
சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா? பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்...
ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்
›
ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளுக்குப் பெரும்பான்மையாக சமசுகிருதம் எனும் வடமொழிப...
சந்திரகலை என்றால் என்ன?சூரியகலை என்றால் என்ன?
›
சந்திரகலை என்றால் என்ன? இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை ...
மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது
›
மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது ---பகவத் கீதையின் தியான யோகம். மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது...
மனிதனை கர்ம சொரூபி என்று சொன்னால் அது மிகையாகாது
›
மனிதனை கர்ம சொரூபி என்று சொன்னால் அது மிகையாகாது. அவன் பிறப்பிலிருந்து இறக்கும் வரை உடலாலோ அல்லது மனதினாலோ ஏதாவது ஒரு கர்மத்தை செய்து கொண்ட...
Saturday, December 21, 2013
திருணம் ஆகி புகுந்தவீட்டிற்கு செல்லவிருக்கும் மகளுக்கு தாய் சொல்லும் புத்திமதி இது
›
திருணம் ஆகி புகுந்தவீட்டிற்கு செல்லவிருக்கும் மகளுக்கு தாய் சொல்லும் புத்திமதி இது. ( இது அந்தக்காலச் செட்டிநாட்டுப் பாடல...
தெனாலிராமனின் துணிச்சல
›
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது. ... அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத...
›
ராமனின் கோபம் போர் முடிந்து அயோத்தி திரும்பிய ராமன் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பின்னர் அசுவமேத யாகத்திற்கு தயாராகிக்...
புறநானூறு:
›
புறநானூறு: புறநானூறு::::புறம் + நானூறு = புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ப...
படித்ததில் பிடித்தது
›
# படித்ததில் பிடித்தது ஒருவர் தன் சொத்துக்களை கணக்கு பார்த்து விட்டு, ஏக்கத்துடன் "எட்டு கோடி!" யென பெருமூச்சு விட்டார்...
இந்தியாவிற்க்கு நள்ளிரவில் சுதந்திரம் ஏன்?
›
நள்ளிரவில் சுதந்திரம் ஏன்? மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்க்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துவிட்டு இங்கிலாந்து பாராளமன்ற அனுமதியும் பெற...
Friday, December 20, 2013
அமைதியான வாழ்வு பெற
›
ராம ஸ்தோத்திரம் ------------------------- அமைதியான வாழ்வு பெற இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால்...
பழங்காலத்தில் இன்றைய ராகங்களுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர்கள்.
›
பழங்காலத்தில் இன்றைய ராகங்களுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர்கள். 1)ஹரிகாம்போதி...............செம்பாலை 2)கல்யாணி...........................மேற்...
வெளியே வீசு
›
வெளியே வீசு நீ பீதியாக, பயமாக, பதட்டமாக உணர ஆரம்பிக்கும் சமயங்களில் முழுமையாக சுவாசக்காற்றை வெளியேற்று. காற்றை வெளியே வீசு. எல்லா பதட்டங்...
‹
›
Home
View web version