சிவராத்திரி நான்கு யாம வழிபாட்டு முறை
- முதல் யாமம்
 - சிவராத்திரி முதல் ஜாம நேரம்: இரவு 7.30 முதல் 9.30 மணி வரை
 
- அபிஷேகம் - பஞ்சகவ்யம்
 - அலங்காரம் - வில்வம்
 - அர்ச்சனை - தாமரை, அலரி
 - நிவேதனம் - பருப்பன்னம்
 - பழம் - வில்வம்
 - பட்டு - செம்பட்டு
 - தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
 - மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
 - புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
 
இரண்டாம் யாமம் 
சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்: இரவு 11.00 முதல் 12.30 மணி
- வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
 - அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
 - அலங்காரம் - குருந்தை
 - அர்ச்சனை - துளசி
 - நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
 - பழம் - பலா
 - பட்டு - மஞ்சள் பட்டு
 - தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
 - மணம் - அகில், சந்தணம்
 - புகை - சாம்பிராணி, குங்குமம்
 
மூன்றாம் யாமம்  
சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்: அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை
- வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
 - அபிஷேகம் - தேன்,பாலோதகம்
 - அலங்காரம் - கிளுவை, விளா
 - அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்
 - நிவேதனம் - எள்அன்னம்
 - பழம் - மாதுளம்
 - பட்டு - வெண் பட்டு
 - தோத்திரம் - சாம வேதம் , திருவண்டப்பகுதி
 - மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
 - புகை - மேகம், கருங் குங்கிலியம்
 
நான்காம் யாமம்
4ஆம் ஜாம நேரம்: அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
- வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
 - அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
 - அலங்காரம் - கரு நொச்சி
 - அர்ச்சனை - நந்தியாவட்டை
 - நிவேதனம் - வெண்சாதம்
 - பழம் - நானாவித பழங்கள்
 - பட்டு - நீலப் பட்டு
 - தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
 - மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
 - புகை - கர்ப்பூரம், இலவங்கம்
 
No comments:
Post a Comment