*  தலைக்கு  உள்ளே  இருக்கின்ற  காதுகளினாலும்,  உடலாலும்  மீன்கள்  தண்ணீருக்குள்ளே,  தங்களைச்  சுற்றி  எழும் 
 சப்தங்களை  உள்வாங்கிக்  கொள்கின்றன  என்கிறது  நேஷனல்  வைல்ட்டு  லைப்  பெடரேஷன்  ஆய்வு !
*  இயற்கையாக மனிதர்களுக்கு வயது ஏறஏற முளையின் அளவு சிறியதாகிப் போகிறது.  ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 
சதவீதம்  மூளை  தன்னுடைய  கன  அளவை  இழக்கிறதாம் .இதனால்  நினைவாற்றல்  குறைகிறது .  அதனால்தான் 
 ஞாபகமறதி  ஏற்படுகிறது .
*  ' ப்ரளீயந்தே  அஸ்மின்  தோஹா '  என்பது  ப்ரதோஷம்  என்ற  சொல்லின்  வடமொழி  இலக்கணம் .  அதாவது  அனைத்து தோஷங்களும்  ஒடுங்கும்  காலம்  என்று  பொருள்  
No comments:
Post a Comment