aanmigam

Sunday, May 1, 2016

உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

உடலின் 72000 நாடிகளையும்
வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்
கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும். சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.
வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம். சிறப்பாக கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் கரணம் ஒரு வரப் பிரசாதமாகும். பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.
அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.

Puradsifms Foto.

Posted by aanmikam.blogspot.com at 9:29 PM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
View mobile version
Subscribe to: Post Comments (Atom)
56506

Followers

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  June (1)
  • ►  2019 (24)
    • ►  December (8)
    • ►  August (1)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  March (1)
  • ►  2018 (1)
    • ►  September (1)
  • ►  2017 (34)
    • ►  December (1)
    • ►  November (17)
    • ►  July (1)
    • ►  March (7)
    • ►  February (5)
    • ►  January (3)
  • ▼  2016 (331)
    • ►  November (4)
    • ►  October (8)
    • ►  September (6)
    • ►  August (1)
    • ►  July (17)
    • ►  June (54)
    • ▼  May (65)
      • கீதை கூறும் ஆன்மீகம்
      • ஸ்ரீ கிருஷ்ணரின் தேர் சில சிந்தனைகள்
      • சிவ பூஜையை விட சிறந்தது எது?
      • உங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு...
      • நீங்கள் உறங்கும் நிலையை வைத்தே நீங்கள் எப்படிப்பட்...
      • மகான்களும் ஒருகாலத்தில் மனிதர்களே
      • கருடபுராணம் - சில தகவல்கள் !!!!
      • சிரார்த மந்திரம்
      • பைரவரை வணங்கினால்* *எதிர்ப்பு தவிடுபொடியாகும்
      • பாம்பு மோதிரம் , அணிந்தால் உண்டாகும் பலன்
      • யார் அந்தணர்? (பிராமணர்)
      • கற்களின் தரம் அறிவது எப்படி??
      • உணவே மருந்து - எப்போது?
      • திவசம் ஏன் செய்கிறோம்
      • பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீகம்…
      • நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ச...
      • நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன?
      • நாகலிங்க மரம் ,புஷ்பம் மகிமை
      • விதி பற்றி பகவத் கீதையில் கூறியிருப்பது
      • கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்
      • சுவாமி படங்களை எந்த பக்கம் மாட்ட வேண்டும்
      • தைரியம் வேண்டும்!!!
      • எது தானம் - எது தர்மம் கீதையில் விளக்கம் தருகிறார்...
      • மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார்
      • சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் உண்மையிலேயே உண்டா
      • எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?
      • லிங்காஷ்டகம்
      • தெரியாமல் செய்த பாவங்கள் பஞ்சாசர மந்திரத்தை தினம் ...
      • புண்யாகவாசனம்
      • அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம் !!!
      • எட்டு வகை முத்திரைகள்
      • 27.நட்ச்சத்திரங்களிலும் பிறந்தவர்களது பொதுப் பலன்,
      • உயிர்க்கொலை செய்து புலாலை உண்பது பாவம்
      • கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய கணிப்புகள்
      • ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது தெரியுமா?
      • காலையில் எழுந்ததும் இறைவனிடம் கேட்க வேண்டியவை!
      • வீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய பத்து வகை மர...
      • நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை த...
      • இந்து மதத்தின் படி பெண்கள் எப்படி இருக்க வேண்டும் !
      • விரத நாட்களில் ஏன் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது?
      • அக்னியின் தோற்றம்
      • சனி பகவான் பற்றிய தகவல்
      • ஆண்களும் பெண்களும் செய்ய கூடாதவை!
      • இருபத்திஏழு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் ”
      • அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம்
      • ஆலய வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டிய 100
      • கோவிலில் அர்ச்சனை செய்வது எதற்காக?
      • முதேவியை முதுகிலும், லட்சுமியை முகத்தில் குடியமர்த...
      • இந்துக்களின் 16 சடங்குகள்
      • கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்கு...
      • நாம் வணங்குவது வெறும் கல்லை அல்ல அறிவியலை
      • விவேக சிந்தாமணி
      • 1933 ல் நடந்த உண்மை சம்பவம்
      • இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்புதான்
      • இராம நாம மகிமை
      • மரணம் என்னும் அச்சத்தை போக்குவது எது?
      • பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்...
      • அகத்திய முனிவருக்கு "லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமைய...
      • நெற்றிக்கண் -
      • குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
      • அக்னி நட்சத்திரம்
      • அதி அற்புதமான மனித வாழ்வு
      • உடலில் இந்த 7 புள்ளிகளில் தினமும் ஐந்து நிமிடம் ம...
      • உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்ப...
      • ஸ்ரீ இராம நாம மகிமை
    • ►  April (26)
    • ►  March (7)
    • ►  February (36)
    • ►  January (107)
  • ►  2015 (1550)
    • ►  December (55)
    • ►  November (124)
    • ►  October (109)
    • ►  September (72)
    • ►  August (254)
    • ►  July (89)
    • ►  June (94)
    • ►  May (87)
    • ►  April (368)
    • ►  March (149)
    • ►  February (70)
    • ►  January (79)
  • ►  2014 (2402)
    • ►  December (134)
    • ►  November (295)
    • ►  October (135)
    • ►  September (242)
    • ►  August (122)
    • ►  July (274)
    • ►  June (170)
    • ►  May (325)
    • ►  April (227)
    • ►  March (164)
    • ►  February (168)
    • ►  January (146)
  • ►  2013 (2321)
    • ►  December (295)
    • ►  November (433)
    • ►  October (290)
    • ►  September (231)
    • ►  August (193)
    • ►  July (67)
    • ►  June (177)
    • ►  May (187)
    • ►  April (87)
    • ►  March (13)
    • ►  February (141)
    • ►  January (207)
  • ►  2012 (1538)
    • ►  December (400)
    • ►  November (80)
    • ►  October (133)
    • ►  September (364)
    • ►  August (9)
    • ►  July (84)
    • ►  June (72)
    • ►  May (31)
    • ►  April (64)
    • ►  March (166)
    • ►  February (118)
    • ►  January (17)
  • ►  2011 (2149)
    • ►  November (58)
    • ►  October (30)
    • ►  September (123)
    • ►  August (15)
    • ►  July (395)
    • ►  June (458)
    • ►  May (179)
    • ►  April (107)
    • ►  March (173)
    • ►  February (380)
    • ►  January (231)

Counter

Web Counter
Web Counter
Free Counters
Free Counters

About Me

aanmikam.blogspot.com
View my complete profile
copy right by Sasitharasarma Luzern Swiss. Watermark theme. Powered by Blogger.