தன்னம்பிக்கை மற்றும் தெய்வ நம்பிக்கை வேண்டும். 
* சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும். 
* காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும். 
* வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது. 
* உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும். 
* தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும். 
* செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். 
* திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். 
* செய்யும் தொழில் உயர்வு, தாழ்வு பார்க்கக்கூடாது. 
* லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது. 
* சுயநலம் அறவே இருக்கக்கூடாது. 
* எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது. 
- மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும். 
No comments:
Post a Comment