1. கந்தரலங்காரம் (38-வது திருப்பாடல்)
நானென் செயும் வினை தானென் செயுமெனை நாடி வந்த 
கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங்கும் ரேசரிரு 
தாளுஞ் சிலம்பஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகர் 
தோளுங் கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே.   
- இந்த பாடல் கிரக தோஷம் நீங்க, கோளாறு பதிகம் போன்று பயன் அளிக்க வல்லது.
No comments:
Post a Comment