விநாயகரை வணங்காமல் எந்த பணியையும் தொடங்குவதில்லை. அதுபோல, "பிள்ளையார் சுழி' 
(உ)போட்டுத் தான், எதையும் எழுதத் தொடங்குவர். அந்தக் காலத்தில் "ஸ்ரீ கணாதிபதியே 
நம:' என்று சொல்லியோ எழுதியோ தான் தினசரி பணிகளை ஆரம்பிப்பது வழக்கம். இதனால், 
செயல்கள் தங்கு தடையின்றி எளிதாக நிறைவேறும் என்பது ஐதீகம். "சிவகணங்களின் தலைவனாக 
விளங்கும் கணபதியை வணங்குகிறேன்' என்பது இதன் பொருள்.
No comments:
Post a Comment