Sunday, December 28, 2014

பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா?

பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா?
சுமங்கலிப் பெண்கள் என்றால் பொட்டு வைத்து பூச்சூடி இருந்தால் தான் நல்லது. வீட்டின் லட்சுமி கடாட்சத்திற்கும் இதுவே அடிப்படை. வகிடு எடுத்து ஜடை பின்னி, உச்சித்திலகம் வைத்து பூச்சூடிக் கொள்ள வேண்டிய தலையை மொட்டை அடித்துக் கொள்வது கூடாது. அது மட்டுமல்ல! நாகரிகம் என்ற பெயரில் ஆண்களைப் போல பெண்களும் அரைகுறையாக முடிவெட்டிக் கொண்டு அலைவது வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.

No comments:

Post a Comment