Sunday, December 28, 2014

கோயில் வழிபாட்டின் போது பிரகாரத்தைக் கட்டாயம் சுற்றி வர வேண்டுமா?

கோயில் வழிபாட்டின் போது பிரகாரத்தைக் கட்டாயம் சுற்றி வர வேண்டுமா?
பிரகார வலம் வந்து நமஸ்காரம் செய்தால் தான் கோயில் வழிபாடு நிறைவடையும். கோயிலுள்ள அனைத்து தெய்வங்களையும் தனித்தனியே வலம் வருவது இயலாது. பிரகாரத்தை வலம் வந்து விட்டால் எல்லா சந்நிதியையும் வலம் வந்து வழி பட்ட புண்ணியம் உண்டாகும்

No comments:

Post a Comment