Saturday, December 20, 2014

மனிதனிடம் இறைவன் விரும்புவது

அமாயம் - மாயையின்மை, அறியாமையின்மை
அநகங்காரம் - அகங்காரமின்மை,ஆணவமின்மை
அராகம் - பற்றின்மை அமதம் - செருக்கின்மை,

ஆடம்பரம் இன்மை அமோஹகம் - மோகம்,
மயக்கமின்மை அதம்பம் - கர்வமின்மை
அத்வேஷம் - வெறுப்பின்மை

அட்சோபகம் - அமைதி குலையாமை
அமர்த்சாயம் - பகையின்மை
அலோபம் - லோபமின்மை, பேராசையின்மை

No comments:

Post a Comment