Friday, December 26, 2014

விநாயகப்பெருமானை சற்று உற்று நோக்கிப்பாருகள். என்ன உணர்த்துகிறது

விநாயகப்பெருமானை சற்று உற்று நோக்கிப்பாருகள். என்ன உணர்த்துகிறது?
கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது?
சிறிய கண்கள்- கூர்ந்து கவனி.
பெரிய காதுகள்- நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை- பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய்- பேசுவதைக் குறை.
பெரிய தலை- பரந்த அறிவு, ஞானம் தேடு.
பெரிய வயிறு- செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத் தையும் ஜீரணித்து முன்னேறு

No comments:

Post a Comment