Wednesday, February 9, 2011

மதசார்பின்மை என்பது

 மதசார்பின்மை -

தமிழர்களுக்கு ஆதரவாக ஆரம்பித்த சுயமரியாதை இயக்கம், இன்று தவறானவர்கள் கையில் சிக்கி சீரழிகிறது. இது குறிப்பிட்ட மதத்தினருக்கு, குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான இயக்கமாக மாற்ற பட்டு விட்டது. இன்று வலைபதிவிற்கு தூய தமிழ் பெயரை இட்டு கொண்டு, பெரியார் படத்தை போட்டு கொண்டால் போதும்,
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
பார்ப்பணீயம், தலித்தியம், தேவரியம், வன்னியரியம், கவுண்டரியம் என்று கூறி திட்டமிட்டு தமிழர்களை ஒன்று சேரவிடாமல் குழி பறிக்கலாம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினால் கூட இது உள்நாட்டு இந்து, முஸ்லிம் பிரச்சிணை என்று திசை திருப்பி விடலாம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, உலகின் சிறப்பு வாய்ந்த பாராளுமன்றத்தை தாக்கிய ஒரு பயங்கரவாதியை கூட நிரபராதி என்று பிரச்சாரம் செய்து கொள்ளலாம்.

"மதசார்பின்மை என்பது எந்த ஒரு மதத்தையும் எதிர்ப்பது அல்ல. தன்னுடைய மதத்தின் தூய கருத்துக்களை ஒழுங்காக பின்பற்றி கொண்டு பிற மதத்தினருடன் இணங்கி வாழ்வதாகும்."
"பகுத்தறிவு என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர்கள் கூறியதை கிளிப்பிள்ளை போல திரும்ப கூறுவதில்லை. இன்றைய சூழலிருந்து மனிதர்களை ஏற்றமிகு வாழ்விற்கு கொண்டு செல்ல தேவையான கருத்துக்களை முன் வைத்தல்."
வாருங்கள் இத்தகைய பொலி மதசார்பின்மை வாதிகளை புறக்கணிப்போம். தேசிய நீரோட்டத்தில் ஒன்று படுவோம்.
உலக தீவிரவாதமும் போலி மதசார்பின்மையும்
லண்டன், அமெரிக்கா, நைஜீரியா, சூடான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ருவாண்டா, எகிப்து, காம்பியா, சுவாஸிலெண்ட் முதல் கொண்டு உலகம் முழுவதும் தீவிரவாதம் பரப்புவது இந்து முஸ்லிம் பிரச்சினையா?

இப்பயங்கரவாதம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே உலகம் முழுவதும் நடை பெற்று கொண்டுள்ளது.

உலக அளவிலான பிரச்சினை தீவிரவாதம் பெருகி இருப்பதற்கு வகாபியிசம்(இஸ்லாத் அல்ல, இஸ்லாமின் ஒரு பகுதி மட்டும் தான்) தான் காரணம் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள்.
மும்பையில் சதி வேலை செய்தது பாகிஸ்தான் வகாபி தீவிரவாத இயக்கம். பண உதவி கொடுத்தது சவுதி முஸ்லிம். ஆயுத பயிற்சி கொடுத்தது பாகிஸ்தான். இதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கண்டுபிடிக்க பட்டு தொலைகாட்சியிலும் காண்பிக்க பட்டன.

உலக** பயங்கரவாதம் வகாபிய** சவுதி அரேபியாவால் 50 வருடங்களாக முஸ்லிம்களுக்கு இடையே பரப்ப படுகிறது.
சவுதி அரேபியாவில் எண்ணை வளம் இருந்தாலும் அவற்றை ஆதிக்கம் செய்வது மேற்க**த்திய** நாடுகளின் முதலாளித்துவம் தான். இதற்காகவே தற்போது இஸ்லாம் தீவிரவாதம் வேகமாக பரப்பப்படுகிறது. அமெரிக்க துணையோடு இப்னு-சவூத் என்பவன் அரேபியாவை பிடித்து வகாபி கொள்கையை திணித்தான். அதனாலே ஊரெல்லாம் சனநாயகக் கூப்பாடு போடும் அமெரிக்கா சவுதியிலும் ஐக்கியஅரபுவிலும் வாயை பொத்திக்கொள்வது. வகாபிகொள்கை அடிப்படை உலகையே இஸ்லாம் ஆள வேண்டும் என்பது தான். இவர்களின் பிற்போக்குத்தனம் தான் இசுலாமிய மதத்தை தீவிரவாத மதமாக சித்தரிக்கிறது.

உலக** பயங்கரவாதம் ஏற்கனவே பல நாடுகளை விழுங்கி விட்டது.
1. இதன் காரணமாகவே ம**லேசியா இன்று இஸ்லாம் பயங்கரவாத நாடாகம**லேசிய தமிழர்கள் இந்துக்களாக அடையாளம் கண்டு கொண்டனர்.
2. இலங்கையில் முஸ்லிம்கள் தனி மாகாணம் கோருகின்றனர்.
3. தென்னிந்தியாவில் இஸ்லாம் தனி நாடு (Hyderistan) கோருகிறது. (மேற்கூறிய நிலை நாளை தமிழர்களாகிய** நமக்கும் கிடைக்கும்)

4. நட்பு நாடான பங்களாதேசத்தில் இருந்து பயங்கரவாதிகள் உருவாகின்றனர்.
5. வகாபி கொள்கையால் 1920ல் 1,00,000 மலையாளிகள்அகதிகள் ஆக்கப்பட்டனர்.
6. வகாபி கொள்கையால் கோடிக்கணக்கானஇந்துக்கள்கொல்லப்பட்டுள்ளனர். உள்ளது. ஆதாரம்

இவ்வளவு நடந்த போதிலும் இவ்வாறு இருப்பதற்கு காரணம்

1. இங்கு உள்ள நிலமையை படிக்கும் ஏடுகளின் செய்திகளின் மூலம் மட்டும் நிர்ணயிப்பது.
2. இஸ்லாம் தீவிரவாத இயக்கங்களை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதது. (ஒரு வேளை அதன் அனுபவம் இருந்தால் திட்டமிட்டு மக்களை திசை திருப்புவது)
தானே பகுத்தறிவு என நினைத்து உருவாக்கி கொண்டுள்ள இத்தகைய சிந்தனைகளை விடுத்து உண்மையான பகுத்தறிவு பெற வாழ்த்துக்கள்!!
/மும்பையின் தீவிரவாதக்காட்சிகள் பரபரப்பான சண்டைக்காட்சியைப் பார்த்ததுபோல் ஓர் உணர்வு. இந்தியாவில் பல்வேறு வகையில் வன்முறைகள் நடந்துக் கொண்டிருப்பினும் இந்த வன்முறை ஆங்கிலப்படத்தில் நடந்திருப்பது போன்று நடந்தேயிருக்கின்றன.

வகாபிய இஸ்லாமியர்கள் பெயரளவிற்கு மட்டும் இருக்கும் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவ நாட்டில் உட்கார்ந்து கொண்டு விடுமுறை தினங்களில் பொழுது போக்கிற்காக இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு, தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்பவர்களுக்கு அப்படி தான் இருக்கும். ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு தான் இது ஜீவாதார பிரச்சினை.

No comments:

Post a Comment