Thursday, February 24, 2011

துன்பங்கள் எத்தனை வகைப்படும்?

 யாகங்களில் சிறந்தது எது?
அஸ்வமேத யாகம்

 விரதங்களில் சிறந்தது எது என்று கருதப்படுகிறது?
ஏகாதசி விரதம் (வைணவம்) ; சோமவார விரதம் (சைவம்)


 துன்பங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை

1.ஆதியாத்மிகம் : நமது செயலால் நாமே எற்படுத்திக் கொள்ளும் துன்பங்கள்.
2.ஆதிதைவிகம் : முன்வினையால் எற்படும் துன்பங்கள்.
3.ஆதிபௌதிகம் : இயற்கை காரணமாக நம்மையும் மீறி வரும் துன்பங்கள்.
முருகப் பெருமானைப் ப்ற்றி கூறும் ஆகமம் எது?
முருகப் பெருமானைப் பற்றி கூறுவது காமிகம் என்ற ஆகமம் ஆகும். அதனை தமிழில் 'குமார தந்த்ரம்' என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார் விஸ்வநாத சிவாசாரியார் அவர்கள்.











No comments:

Post a Comment