Wednesday, February 9, 2011

அருள் நெறிகள்

அருள் நெறிகள்

1. அருமை பெருமை ஒருவரிடம் அமைந்திருந்தாலும் அடக்கமாகவே இருக்க வேண்டும்.
தனக்குத்தானே தன்மேல் அதிக அன்பு கொண்டு பெருமைப்பட்டு மகிழ்ந்து கொள்வதே கர்வம். இது பங்கப்படும்!
2. மனிதருக்கு மனிதர் அன்பு வைத்தால் எவரையும் அவமானப்படுத்த மாட்டோம்: அதன் பயனாக அவதிப்படவும் மாட்டோம்!

3. வறட்சியை மாற்றி வளமையை உருவாக்க அன்பிற்க்கு மட்டுமே சக்தி உண்டு!

4. மக்களின் மீது அன்புள்ள மன்னன் எப்படியாவது மக்களைச் சுகமாக வாழவைப்பான்!
5. அன்பு உறுதியானதாக இருந்தால் எந்த ஆச்சரியமும் நிகழக்கூடியதே!

No comments:

Post a Comment