Thursday, March 14, 2013

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மைதானா?

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மைதானா?

சில நட்சத்திரங்களுக்கு இயற்கையாகவே சில குணங்கள் இருப்பதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தாங்கள் கூறியது போல ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பது போன்ற சில விஷயங்கள் வழக்கத்தில் இருக்கின்றன. இருப்பினும், ஜாதகத்தில் கிரகபலம் இருந்தாலும், தம்பதியர் மனம் ஒன்றி வாழ்ந்தாலும், தெய்வபக்தி இருந்தாலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாது என்பது ஆன்றோர் வாக்காகும்.

No comments:

Post a Comment