பகவத் கீதையில் கிருஷ்ணரின் வாக்கு!
இந்து மக்களின் புனித நூலாகக் கருதப்படுவது பகவத் கீதையாகும்.
மகாபாரதத்தில் நடைபெறும் குருஷேத்திரப் போர் தொடங்குவதற்கு
முன்னர் எதிரணியை பார்வையிட்ட அர்ஜூனன், அங்கே தன்
உறவினர்கள் பலர் இருப்பதைக் கண்டு போரிட மறுக்கிறான்.
அப்போதுஅர்ஜூனனை சமாதானம் செய்த அவரது தேரோட்டியான கிருஷ்ணர்(பார்த்தசாரதி), நாம் தர்மத்திற்காக போரிட வந்துள்ளோம்.
அப்போது உறுவு முறைகள் அங்கே குறுக்கிடக் கூடாது. நீ உன்
கடைமையைச் செய்தாக வேண்டும் என்று கூறுகிறார். அப்போது
கிருஷ்ணர் எடுத்துச் சொல்லும் தத்துவங்களும், யோகங்களும்
அடங்கிய நூல் தான் பகவத் கீதை.
அதில் கிருஷ்ணபரமாத்மா கூறுகிறார், யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்குஅல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும்உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப்புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.
எவன் ஒருவன் எதனாலும்மகிழ்வதில்லையோ, துயரப்படுவதில்லையோ, எதையும்,யாரையும்வெறுப்பதில்லையோ,எதற்கும்ஆசைப்படுவதில்லையோ, நல்லது கெட்டதுஇரண்டையும் துறந்த மனம் கொண்டவனாய் என்னிடத்தில் பக்திகொள்கிறானோ அவனே எனக்கு பிரியமானவன்.
மேலும் கிருஷ்ணர்கூறுகிறார்,
பகைவனையும் - நண்பனையும், புகழையும் - பழியையும்,
குளிரையும் - வெப்பத்தையும், இன்பத்தையும் - துன்பத்தையும்
சமமாகக் கொள்பவனும் எனக்கு பிரியமானவனே!
இந்து மக்களின் புனித நூலாகக் கருதப்படுவது பகவத் கீதையாகும்.
மகாபாரதத்தில் நடைபெறும் குருஷேத்திரப் போர் தொடங்குவதற்கு
முன்னர் எதிரணியை பார்வையிட்ட அர்ஜூனன், அங்கே தன்
உறவினர்கள் பலர் இருப்பதைக் கண்டு போரிட மறுக்கிறான்.
அப்போதுஅர்ஜூனனை சமாதானம் செய்த அவரது தேரோட்டியான கிருஷ்ணர்(பார்த்தசாரதி), நாம் தர்மத்திற்காக போரிட வந்துள்ளோம்.
அப்போது உறுவு முறைகள் அங்கே குறுக்கிடக் கூடாது. நீ உன்
கடைமையைச் செய்தாக வேண்டும் என்று கூறுகிறார். அப்போது
கிருஷ்ணர் எடுத்துச் சொல்லும் தத்துவங்களும், யோகங்களும்
அடங்கிய நூல் தான் பகவத் கீதை.
அதில் கிருஷ்ணபரமாத்மா கூறுகிறார், யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்குஅல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும்உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப்புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.
எவன் ஒருவன் எதனாலும்மகிழ்வதில்லையோ, துயரப்படுவதில்லையோ, எதையும்,யாரையும்வெறுப்பதில்லையோ,எதற்கும்ஆசைப்படுவதில்லையோ, நல்லது கெட்டதுஇரண்டையும் துறந்த மனம் கொண்டவனாய் என்னிடத்தில் பக்திகொள்கிறானோ அவனே எனக்கு பிரியமானவன்.
மேலும் கிருஷ்ணர்கூறுகிறார்,
பகைவனையும் - நண்பனையும், புகழையும் - பழியையும்,
குளிரையும் - வெப்பத்தையும், இன்பத்தையும் - துன்பத்தையும்
சமமாகக் கொள்பவனும் எனக்கு பிரியமானவனே!
No comments:
Post a Comment