Tuesday, November 12, 2013

ஞான வாழ்வை பெற எதை விட வேண்டும் #

 
 
..
 
 
ஞான வாழ்வை பெற எதை விட வேண்டும் #

1)ஆசையாகிய தாய்

2) நான் என்ற ஆணவம் என்கிற தகப்பன்...

3) வெற்றி தோல்வி என்னும் மயக்கதாரிகள்

4) இன்பம் துன்பம் என்ற சண்டைக்காரர்கள்

5) உலக வாழ்க்கை இன்பத்தில் கவனம் செலுத்துபவன்

இந்த 5 காரியங்களை விட்டவன் எவனோ அவனை பாவம்

பற்றாது! துறவிகள் அடைக் கூடிய மேலான நிலையை அடைவான் ..

No comments:

Post a Comment