முடிசார்ந்த மன்னரும் மற்று எல்லாரும் முடிவில் ஒரு
பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவது கண்டு பின்னும் இந்த
படி சார்ந்த வாழ்வை நினைக்காமல் பொன்னினபலவன் சிவனின்
அடி சார்ந்து நாமும் உய்ய வேன்றுமென்று அறிவாரில்லையே .... கச்சி ஏகம்பனே ........
பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவது கண்டு பின்னும் இந்த
படி சார்ந்த வாழ்வை நினைக்காமல் பொன்னினபலவன் சிவனின்
அடி சார்ந்து நாமும் உய்ய வேன்றுமென்று அறிவாரில்லையே .... கச்சி ஏகம்பனே ........
No comments:
Post a Comment