…உள்ளங்கையில் விழிப்பது:
காலையில் கண்விழித்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பது பலரது வழக்கம். உள்ளங்கையின் அடிப்பாகத்தில் பார்வதி தேவியும், மத்தியில் சரஸ்வதியும், மேல்புறத்தில் மகாலட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே காலையில் கண்விழித்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பதால் இந்த மூன்று தேவியரையும் தரிசித்த பலன் கிடைக்கும். அதனால் அன்றைய தினம் செய்ய வேண்டிய செயல் இனிதே நிறைவேறும் என்பது நம்பிக்கை.
காலையில் கண்விழித்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பது பலரது வழக்கம். உள்ளங்கையின் அடிப்பாகத்தில் பார்வதி தேவியும், மத்தியில் சரஸ்வதியும், மேல்புறத்தில் மகாலட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே காலையில் கண்விழித்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பதால் இந்த மூன்று தேவியரையும் தரிசித்த பலன் கிடைக்கும். அதனால் அன்றைய தினம் செய்ய வேண்டிய செயல் இனிதே நிறைவேறும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment