Monday, May 27, 2019

மடிப்பிச்சை எடுப்பது ஏன்

வீடுகளில் மடி ஏந்தி பிச்சை எடுக்க செல்வதால் ஒருவனுக்கு உள்ள தான் என்ற அகங்காரமே இல்லாமல் போக வேண்டும் என்ற எண்ணதினாலும் தன்னை மிஞ்சினவன் எவனும் இல்லை என்ற எண்ணமே மானிடனுக்கு வரக கூடாது என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற கருத்துக்கு இணங்க பிச்சை எடுத்து திருப்பதி செல்வது விசேஷம் என பெரியோர்களால் கூறப்படுகிறது

No comments:

Post a Comment