Sunday, November 20, 2011

சுப்ரபாத பலன்கள்

அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். திருமகள் கடாட்சமும் பெருகும். திருவெங்கடமுடையோனின் சன்னதியில் தினந்தோறும் காலை வேலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களை அழகுறக் கண்முன் நிறுத்துகின்ற ஆனந்த வலிமையும் சுப்ரபாதத்திற்கு உண்டு.
 
கலியுக தெய்வமாகிய ஸ்ரீ  வெங்கநாதனை துதிப்போர் திருமகள் அருள்பெற்று வளமான வாழ்வுதனைப் பெறலாம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
 
ஓம் நமமோ நாராயணாயா...!

No comments:

Post a Comment