Wednesday, November 13, 2013

திருமந்திரம் :: பிராணாயாமம் ::2

திருமந்திரம் :: பிராணாயாமம் ::2

ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்...
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே

பிராணன் அபானன் என்று இரண்டு (மூச்சுக்காற்று ) குதிரைகள் உண்டு. இவைகளை வீசி பிடித்து ஓட்டும் திறமை அறிவாரில்லை. இந்த பிராண ஜெயம் கொண்ட குருவிடம் பணிந்து சரணடைந்து அவர் அருளால் பிராணனை ஆளும் ஜெயம் காணலாம்.

பின் குறிப்பு...

வாழ்கையில் சாதிக்க வேண்டியது இதுவே

No comments:

Post a Comment