Sunday, November 24, 2013

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?

 
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?

(-கவிஞர் கண்ணதாசன்)

நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்று வைத்ததிலே அர்த்தம் இருக்கிறது. பெண் போகிற இடத்தில் பழக்கவழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும். பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல.

.-கவிஞர் கண்ணதாசன்

No comments:

Post a Comment