ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசையன்றும், பவுர்ணமி அன்றும் திருவிளக்கு ஏற்றி அதை மகாலட்சுமியாக எண்ணி பூஜை செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் பலன்கள் விவரம் வருமாறு:-
சித்திரை பவுர்ணமி -அமாவாசை: தான்யம் உண்டாகும்.
வைகாசி பவுர்ணமி-அமாவாசை: செல்வம் உண்டாகும்.
ஆனி பவுர்ணமி-அமாவாசை: திருமணம் நடைபெறும்.
ஆடி பவுர்ணமி-அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்
ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்
புரட்டாசி பவுர்ணமி-அமாவாசை: பசுக்கள் விருத்தி உண்டாகும்
ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்
கார்த்திகை பவுர்ணமி-அமாவாசை: நற்கதி உண்டாகும்
மார்கழி பவுர்ணமி-அமாவாசை: ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.
தை பவுர்ணமி-அமாவாசை: வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்
மாசி பவுர்ணமி-அமாவாசை: துன்பம் அகலும்
பங்குனி பவுர்ணமி-அமாவாசை: தர்ம சிந்தனையை ஏற்படுத்தும்.
சித்திரை பவுர்ணமி -அமாவாசை: தான்யம் உண்டாகும்.
வைகாசி பவுர்ணமி-அமாவாசை: செல்வம் உண்டாகும்.
ஆனி பவுர்ணமி-அமாவாசை: திருமணம் நடைபெறும்.
ஆடி பவுர்ணமி-அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்
ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்
புரட்டாசி பவுர்ணமி-அமாவாசை: பசுக்கள் விருத்தி உண்டாகும்
ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்
கார்த்திகை பவுர்ணமி-அமாவாசை: நற்கதி உண்டாகும்
மார்கழி பவுர்ணமி-அமாவாசை: ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.
தை பவுர்ணமி-அமாவாசை: வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்
மாசி பவுர்ணமி-அமாவாசை: துன்பம் அகலும்
பங்குனி பவுர்ணமி-அமாவாசை: தர்ம சிந்தனையை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment