Monday, November 18, 2013

ஒவ்வொரு மாதத்திலும் தீப பூஜை பலன்கள்

ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசையன்றும், பவுர்ணமி அன்றும் திருவிளக்கு ஏற்றி அதை மகாலட்சுமியாக எண்ணி பூஜை செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் பலன்கள் விவரம் வருமாறு:-

சித்திரை பவுர்ணமி -அமாவாசை: தான்யம் உண்டாகும்.

வைகாசி பவுர்ணமி-அமாவாசை: செல்வம் உண்டாகும்.

ஆனி பவுர்ணமி-அமாவாசை: திருமணம் நடைபெறும்.

ஆடி பவுர்ணமி-அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்

ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்

புரட்டாசி பவுர்ணமி-அமாவாசை: பசுக்கள் விருத்தி உண்டாகும்

ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்

கார்த்திகை பவுர்ணமி-அமாவாசை: நற்கதி உண்டாகும்

மார்கழி பவுர்ணமி-அமாவாசை: ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.

தை பவுர்ணமி-அமாவாசை: வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்

மாசி பவுர்ணமி-அமாவாசை: துன்பம் அகலும்

பங்குனி பவுர்ணமி-அமாவாசை: தர்ம சிந்தனையை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment