Sunday, July 10, 2011

தேவி ஸ்லோகம்/மங்கள சண்டிகை அன்னை ஸ்லோகம்

தேவி ஸ்லோகம்
 
 
தேவ்யாஸ் ச மங்கள ஸ்தோத்ரம் ய ச்ருணோதி ஸமாஹித 

தத்மங்களம் பவேத் தஸ்ய நபவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே
விளக்கம்:
தேவியைப் போற்றும் இந்த மங்கள ஸ்துதியை ஓதுவதால் உலகில் உள்ள சகல சம்பத்துகளும் வம்ச விருத்தியும் எண்ணற்ற பாக்யங்களும் நாளுக்கு நாள் பெருகும் என்பதில் ஐயமே இல்லை.
மங்கள சண்டிகை அன்னை ஸ்லோகம் 
 
ஸ்தோத்ரேனாநேந சம்பிஸ் ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராகு காலௌ பூஜரம் தத்வா கத: சிவ
விளக்கம்:
மங்கள சண்டிகையான அன்னையை செவ்வாய் வாரம் தோறும் ராகு காலத்தில் பூஜித்து துதித்தால் சகலநன்மைகளையும் அளிப்பாள் என்பதே ஆகும். இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்
 

No comments:

Post a Comment