Thursday, July 28, 2011

ஆறு சமய வழிபாடு

ஆதிசங்கரர் ஆறு சமயங்களைத் தொகுத்து, வகுத்து சிறப்பித்தார். இது ஷண்மத வழிபாடு எனப்படும். இறைவழிபாட்டிற்குரிய மாதமான மார்கழி மாதத்தில் ஆறு சமயங்களுக்கு உரிய திருநாள்கள் வருவது சிறப்பு.
காணாபத்யம்-கணபதி வழிபாடு தினமும் காலையில் சாணப் பிள்ளையாரை நிறுத்தி கணபதியை வழிபடுகின்றனர்.
சைவம்-சிவ வழிபாடு-திருவாதிரை
வைணவம்-விஷ்ணு வழிபாடு-வைகுண்ட ஏகாதசி
கௌமாரம்-முருக வழிபாடு-படி உற்சவம்
சாக்தம்-சக்தி வழிபாடு-பாவை நோன்பு
சௌரம்-சூரிய வழிபாடு- தைப் பொங்கலன்று சூரியனை வழிபடுகின்றனர். மார்கழி இறுதி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. இதுவே தைப்பொங்கல் விழாவின் தொடக்க நாளாகும்

No comments:

Post a Comment