Tuesday, July 26, 2011

கல்பம் பிரம்மனுடைய ஒரு நாளாகும்

சத்தியயுகம், திரேதாயுகம், கிருதயுகம், கலியுகம் இந்த 4 யுகங்களுக்கும் சேர்ந்த ஒரு மகாயுகத்தின் எல்லை 43,20,000 மனித ஆண்டுகள் ஆகும். இதைப்போன்று எழுபத்தியொரு மகாயுகங்களுக்கு வந்திரமாகும். இதே போன்று 14 மன்வந்திரங்களுக்கு இந்த எண்ணிக்கை 14 ஆல் பெருக்கினால் வரும் ஆண்டுகள் ஒரு கல்பம் என்ப்படும். இந்த கல்பம் பிரம்மனுடைய ஒரு நாளாகும்.

No comments:

Post a Comment