Thursday, November 13, 2014

முருகனின் பனிரெண்டு ஆயுதங்கள்

சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானுக்கு பல்வேறு ஆயுதங்கள் தேவைப்பட்டன. எனவே சிவபெருமான் முருகனை அழைத்து பனிரெண்டு ஆயுதங்களை கொடுத்தார். இவற்றோடு சக்தியின் அம்சமான சக்தி ஆயுதத்தையும் (வேலாயுதம்) சக்தியின் மூலம் தரச் செய்தார்.

இவ்வாறாக முருகனின் பனிரெண்டு கரங்களுக்கும் பனிரெண்டு வகை ஆயுதங்கள் சிவசக்தியரால் தரப்பட்டன. இவற்றை முருகன் பூலோகத்திற்கு வந்து பனிரெண்ட தலங்களில் லிங்கம் ஸ்தாபித்து, சிவ சக்தியர்களை வணங்கி அந்த 12 ஆயுதங்களையும் பெற்று சூரனையும் அவன் சகோதரர்களையும் அவன் சேனைகளையும் போரிட்டு வென்றார்

No comments:

Post a Comment