Thursday, November 13, 2014

துன்பம் தீர கோயிலில் எத்தனை விளக்கேற்றி வைக்க வேண்டும்? எண்ணெய், நெய் இரண்டில் எதை ஏற்றுவது நல்லது?

துன்பம் தீர கோயிலில் எத்தனை விளக்கேற்றி வைக்க வேண்டும்? எண்ணெய், நெய் இரண்டில் எதை ஏற்றுவது நல்லது?
பொதுவாக எத்தனை வேண்டுமானாலும் ஏற்றலாம். தொடர்ந்து ஐந்து தீபங்கள் ஏற்றிட துன்பம் தீரும் என்பது வழக்கத்தில் உள்ளது. பசு நெய்யினால் தீபம் ஏற்றுவது விசேஷம். கோயில் வாசலில் சிறு தொண்ணைகளில்
விற்கப்படும் நெய் எந்த வகையைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை. இதற்குப் பதிலாக சுத்தமான நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறந்தது

No comments:

Post a Comment