Sunday, November 9, 2014

தலைசிறந்தது அன்னதானம்

தலைசிறந்தது அன்னதானம்
ஒரு சமயம் அவந்தி நாட்டு மன்னன் உருசிராஜன் பரத்வாஜ முனிவரை அணுகித் தானங்களுள் சிறந்தது எது என்று கேட்டான். அதற்கு அவர் தானங்களுள் சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது காலமறிந்து செய்யும் அன்னதானம். அதைவிடச் சிறந்தது பிதுர் தினத்தில் (அமாவாசை அன்னதானம் அளித்தல்) அதைவிடச் சிறந்தது நதிதீரத்தில் அன்னதானம் செய்தல். அதைவிட மிகச் சிறந்தது சிவாலயத்தில் அன்னதானம் அளித்தல்

No comments:

Post a Comment