இறைவனே அன்னத்தின் வடிவமாக இருக்கிறார். எனவே, சாப்பிடும் உணவை தரையில்
சிந்தக்கூடாது. இதனால், பெரியவர்கள் குழந்தைகளைச் சிறுவயது முதலே அரிசி, உணவைக்
கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்குவர். அன்னத்தை வீணடிப்பது, இறைவனையே
அவமதிப்பது போலாகும். உணவின் பெருமையை "அன்னம் பரப்பிரம்ம சொரூபம்' என்ற ஸ்லோகம்
உணர்த்துகிறது. "உண்ணும் உணவு கடவுளின் வடிவம்' என்பது இதன் பொருள். நல்ல உணவின்
மூலம் நல்ல உணர்வும் உண்டாகிறது
No comments:
Post a Comment