Monday, December 8, 2014

நான் 6 பேரை வணங்குகிறேன் -- கிருஷ்ணபரமாத்மா

நான் 6 பேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார்.
அந்த 6 பேர்கள்:
ப்ராதஸ்நாநி -- அதிகாலையில் குளிப்பவன்.
அஸ்வத்தசேவி -- அரச மரத்தை வணங்குபவன்.
த்ருணாக்னி ஹோத்ரி -- முன்று தீயை இடையறாது வளர்ப்பவன்.
நித்யான்னதாதா -- நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன்.
சதாபிஷேகி -- நூற்றாண்டு விழா செய்து கொண்டவன்.
பிரம்மஞானி -- இறைவனை உணர்ந்தவன்

No comments:

Post a Comment