ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் (ஸ்ரீ நடராஜ பெருமான்) காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தன்னோ ருத்ரஃ ப்ரசோதயாத்
(அல்லது)
ஓம் நடராஜாய வித்மஹே
சிதம்பரேசாய தீமஹி
தன்னோ சிவஃ ப்ரசோதயாத்
பொருள்:
சிவபெருமானை/நடராஜப் பெருமானை நாம் அறிவோமாக. அந்த மகாதேவனைத் தியானிப்போமாக. அந்த உருத்திரன்/சிவம் நம் அறிவை தூண்டி நல்வழிப்படுத்தட்டும்
No comments:
Post a Comment