நடராஜர் காயத்ரி மந்திரம்:
ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தன்னோ நடராஜ ப்ரசோதயாத்
பொருள்:
அந்தப் பரம்பொருளை நாம் அறிவோம். அந்த மகாதேவனை நாம் தியானிப்போம். ஆனந்தக் கூத்தாடும் ஸ்ரீ நடராஜ பெருமான் நம்மை நல்வழிப்படுத்தி அருள்புரிவாராக.
வழிபடும் முறை & பலன்கள்:
தினமும் காலையில் அல்லது பிரதோஷம், ஆருத்ரா தரிசனம் போன்ற சிவனுக்குரிய விசேஷ நாட்களில் 108 முறை அல்லது 11 முறை ஜபிப்பது சிறப்பு.
மன அமைதி கிடைக்கும்; கலை, இசை, நடனம் ஆகியவற்றில் சிறந்து விளங்க அருள் கூடும்.
No comments:
Post a Comment