Monday, July 25, 2011

மனிதனை நம்பாதே

விநாயகப் பெருமானுக்கு மூஞ்சூறு வாகனமும், முருகப்பெருமானுக்கு மயில் வாகனமும், சிவனுக்கு ரிஷப வாகனமும், விஷ்ணுவுக்கு கருடனும், சனீஸ்வரனுக்குக் காகமும் வாகனமாக உள்ளன. ஆனால் எந்த தெய்வமும் மனிதனை வாகனமாகக் கொள்ளவில்லை. காரணம், மனிதனை நம்ப முடியாது; எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிட்டுவிடுவான் என்பதால் தானோ என்னவோ!

No comments:

Post a Comment