Tuesday, June 19, 2012

"வேலு மயிலும் --'மகாமந்திரம்



முருகனுக்குரிய தமிழ் மந்திரமாக உள்ளது "வேலுமயிலும்'. இதனை "மகாமந்திரம்' என்று பாம்பன் சுவாமிகள் குறிப்பிடுகிறார். கந்தபுராணம் என்னும் கடலையே இந்த மந்திரம் தன்னுள் அடக்கியது என்பர். அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் "வேலு மயிலும்' மந்திரத்தை சூட்சுமமாகக் கூறுகிறார். இந்தமந்திரத்தை "வேலும் மயிலும்' என்று ஜெபிக்காமல் ஆறெழுத்தாக "வேலுமயிலும்' என்றே ஜெபிக்க வேண்டும். முருகன் இருக்கும் இடத்தில் வேலும், மயிலும் வீற்றிருக்கும். வேலை வணங்கினால் நம் தீவினை நீங்கும். மயிலை நினைத் தால் பயம் அகலும்.

No comments:

Post a Comment