Sunday, December 28, 2014

காகம் தலையில் கொத்திச் சென்று விட்டது. பரிகாரம் சொல்லுங்கள்.

காகம் தலையில் கொத்திச் சென்று விட்டது. பரிகாரம் சொல்லுங்கள்.
காகம் தலையில் கொத்தி விட்டால் உடனே ஸ்நானம் (தலைக்கு குளித்து) செய்து விட வேண்டும். கோயிலுக்குச் சென்று விநாயகருக்குத் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

1 comment:

  1. ஆலய பிரார்த்தனை மறந்து நீண்ட காலம் ஆகியிருப்பதனை மீண்டும் நினைவு படுத்துகிறது. செய்யத் தவறினால், பிரார்த்தனை நிறைவேற்றாததற்கான தண்டனை காத்திருக்கிறது. இதனை வழங்குபவர் சனி பகவான். நினைவுபடுத்தும் நோட்டீசினை, அவர் அனுப்பி ஞாபகம் செய்கிறார்.

    வினாயகரை வணங்கி, பிரார்த்தனையை நிறைவேற்றிட வேண்டும்...

    ReplyDelete