Saturday, May 9, 2015

மாதவிடாய், நாட்களில் பெண்களை ஒரு ராணியை பார்த்து கொள்வது போல் பணிவிடை செய்யவேண்டும்

அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:
“மாதவிடாய், நாட்களில் பெண்களை ஒரு ராணியை பார்த்து கொள்வது போல் பணிவிடை செய்யவேண்டும் ” என்று தர்மசாஸ்திரம் சொல்கிறது, இந்த மூன்று நாட்கள் ஒய்வு, மீதம் இருக்கும் 27 நாட்கள் அவள் உழைப்புக்கு பலம் சேர்க்கிறது. அப்பரிபூரண ஒய்வால் மாதவிடாயும் காலம் தவறாமல் வருகிறது, இது பெண்களுக்கு மிக முக்கியமான ஆரோக்கியம், தனியாக இருக்க வேண்டும், எதையும் செய்யகூடாது, என்பதேல்லாம் ஆரோக்கியம் மற்றும் முழு ஓய்வுக்காகத்தான், தீட்டு என்று அல்ல, . கொடூர மதி படைத்த சிலரால், சரியான காரணங்கள் சிதைக்கபட்டு, சில மூடநம்பிக்கைகளை விதைக்கப் பட்டன என்பதே உண்மை., 
- தகவல். சுகாதார மருத்துவ இதழ் ஒன்றில் இருந்து:

No comments:

Post a Comment