Friday, June 17, 2016

சிவபெருமானுக்கு பூசையில் செய்யப்படும் உபசாரங்கள் எல்லாம்
ஐம்பெரும் பூதங்களின் சம்பந்தமுள்ளவைகளாய் ஐந்துவிதமாயிருக்கும்.
1. ப்ருத்வி சம்பந்தமான உபசாரங்கள்
சந்தனம் , புஷ்பம், கிழங்கு ,வேர் ,பழம் , அன்னம் , முதலானவைகளாகும்.
2. அப்பு
ஜலம், பால், தயிர், வஸ்திரம்
முதலியவைகளாகும்.
3. அக்னி
பொன், ரத்தினம், தீபம், கற்பூரதீபம்,
ஆபரணம் முதலியவைகளாம்.
4. வாயு
தூபம், சாமரம் , விசிறி, கொடை, பதாகை, முதலியவையாகும்.
5. ஆகாஸம்
மணி, வாத்ய வகைகள், கைமணிஓசை, "மந்திரஒலி உச்சரிப்பு"
கீதம் என்பதாகும் • ||

No comments:

Post a Comment