Wednesday, September 5, 2012

தீபாராதனைகளும், அதன் பொருளும்

கோவில்களில் தீபாராதனை நடைபெறும் போது, பூசாரி பல்வேறு வகையான தீபங்களை காண்பித்து கடைசியில் கும்ப தீபத்தை காண்பிப்பார். இவ்வாறு தீபங்கள் காட்டுவதன் பொருள் என்ன என்று பார்ப்போம்- நட்சத்திர தீபம் - நட்சத்திரங்கள் இறைவனை வழிபடுவதாக பொருள் ஒன்பது தீபங்கள் - நவசக்திகளை குறிக்கும் ஏழு தீபங்கள் - சப்த கன்னிமார்களை குறிக்கும் பஞ்ச தீபங்கள் - பஞ்ச பூதங்களைக் குறிக்கும் மூன்று தீபங்கள் - மும்மூர்த்திகளை குறிக்கும் ஒற்றை தீபம் - சரஸ்வதியை குறிக்கும் கும்ப தீபம் - சதாசிவ தத்துவத்தைக் குறிக்கும்

No comments:

Post a Comment