Tuesday, September 11, 2012

துர்மரணம் அடைந்தவர் நல்லுலகம் செல்ல

துர்மரணம் அடைந்தவர்களுக்கு, நல்லுலகம் செல்ல, மரணம் அடைந்தவுடன் சூட்சம சரீரம் கிடைக்காது. அதனால் அவர்கள் கொடிய பசியினாலும், தாகத்தினாலும் துன்பப்படுவார்கள். ஆதலால் மரணமடைந்தவுடன் உடனடியாக ராமேஸ்வரம் சென்று அதற்கான சடங்கை அத்திருத்தலத்தில் செய்தால் அவர்களுக்கு சூட்சம சரீரம் கிடைத்து விடும். ராமேஸ்வர பூஜையை அவர்கள் துர்மரணம், அடைந்த பிறகு ஒரு முறை செய்தால் போதும். அதன்பிறகு இயற்கையான மரணம் அடைந்த பித்ருக்களுக்கு திதி, தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதைப்போல் செய்து வர வேண்டும்.

No comments:

Post a Comment