Wednesday, September 5, 2012

சனீஸ்வர பகவான்

மனிதனுக்கு நல்லதும், கெட்டதும் நவக்கிரகங்களின் பார்வையின் பலனை பொறுத்தே அமைகிறது. அதிலும் சனீஸ்வர பகவானின் பார்வை தீராத கஷ்டங்களை தருவது. சனீஸ்வர பகவானின் கேடு விளைவிக்கும் பார்வையை குறிப்பிடும் வகையில், `ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி' என்ற வழக்கு மொழியும் உண்டு. மனிதனை விடாது துரத்தி வரும் துன்பங்கள் நீங்கவும், வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும் சனீஸ்வர பகவானின் வழிபாடு மிகவும் முக்கியமானது.

No comments:

Post a Comment